<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	xmlns:georss="http://www.georss.org/georss" xmlns:geo="http://www.w3.org/2003/01/geo/wgs84_pos#" xmlns:media="http://search.yahoo.com/mrss/"
	>

<channel>
	<title>annaiyin arul</title>
	<atom:link href="http://annaiyinarul.wordpress.com/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://annaiyinarul.wordpress.com</link>
	<description>Just another WordPress.com weblog</description>
	<lastBuildDate>Sat, 17 Dec 2011 15:07:15 +0000</lastBuildDate>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.com/</generator>
<cloud domain='annaiyinarul.wordpress.com' port='80' path='/?rsscloud=notify' registerProcedure='' protocol='http-post' />
<image>
		<url>http://s2.wp.com/i/buttonw-com.png</url>
		<title>annaiyin arul</title>
		<link>http://annaiyinarul.wordpress.com</link>
	</image>
	<atom:link rel="search" type="application/opensearchdescription+xml" href="http://annaiyinarul.wordpress.com/osd.xml" title="annaiyin arul" />
	<atom:link rel='hub' href='http://annaiyinarul.wordpress.com/?pushpress=hub'/>
		<item>
		<title>பூரி தேரோட்டம்</title>
		<link>http://annaiyinarul.wordpress.com/2009/07/05/%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d/</link>
		<comments>http://annaiyinarul.wordpress.com/2009/07/05/%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Sun, 05 Jul 2009 16:40:58 +0000</pubDate>
		<dc:creator>annaiyinarul</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>

		<guid isPermaLink="false">http://annaiyinarul.wordpress.com/?p=381</guid>
		<description><![CDATA[பூரி ஜகன்னாத் என்றாலே மறக்க முடியாத விமரிசையானத் தேரோட்டம் தான் எல்லோருக்கும்  ஞாபகம்  வரும் .எல்லா ஆலயங்களிலும் ஒரு அர்த்தச்செறிவோடு திருவிழாக்கள்  நடத்துகிறார்கள்..தெப்பம்  ராம்லீலா ,சூரசம்ஹாரம்  போன்ற் திருவிழாககள் மக்கள் மனதில்  ஒரு  விதமான பக்தி பாவமும்  ஒரு   ஆன்மீக  உணர்வும்  தோன்றி பரவசப் படுத்துகின்றன .இந்தத் திருவிழாக்களில் முக்கிய அம்சமாக விளங்குவது  தேரோட்டம் . அது அசைந்து அசைந்து  ஆடி ஆடி வரும் அழகே அழகு . &#8220;தேர்ப் போல் அசைந்து வருகிறாயே&#8221; என்று  மெள்ள நடந்து வருபவர்களைச்  சொல்வதுண்டு. அந்தச்  தேரின் சக்கரமே  மிகப் பெரியதாக இருக்கும் .,அந்தத் தேரை மிகப் பருமனான தாம்புக் கயிற்றால்  இழுக்க,  இழுக்க அது மேலே  நகரும்.  இறைவன்   தன் இறைவியுடன்  தன் வாகனத்தில்  பல அலங்காரங்களுடன், ஆபூஷணங்களுடன் பூமாலைகள் மணமணக்க கோவிலிலிருந்து  கிளமபி  .நாற்புற  வீதிகளில்  வரும்  அழகே அழகு. .அதைக் காண கண் கோடி  வேண்டும் , அதற்கு பாக்கியம் செய்திருக்கவும்  வேண்டும ..நம்மையும்  அறியாமல் ஒரு ஆனநதம்    [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=annaiyinarul.wordpress.com&amp;blog=657006&amp;post=381&amp;subd=annaiyinarul&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div>பூரி ஜகன்னாத் என்றாலே மறக்க முடியாத விமரிசையானத் தேரோட்டம் தான் எல்லோருக்கும்  ஞாபகம்  வரும் .எல்லா ஆலயங்களிலும் ஒரு அர்த்தச்செறிவோடு திருவிழாக்கள்  நடத்துகிறார்கள்..தெப்பம்  ராம்லீலா ,சூரசம்ஹாரம்  போன்ற் திருவிழாககள்</div>
<div>மக்கள் மனதில்  ஒரு  விதமான பக்தி பாவமும்  ஒரு   ஆன்மீக  உணர்வும்  தோன்றி பரவசப்</div>
<div>படுத்துகின்றன .இந்தத் திருவிழாக்களில் முக்கிய அம்சமாக விளங்குவது  தேரோட்டம் .</div>
<div>அது அசைந்து அசைந்து  ஆடி ஆடி வரும் அழகே அழகு . &#8220;தேர்ப் போல் அசைந்து வருகிறாயே&#8221;</div>
<div>என்று  மெள்ள நடந்து வருபவர்களைச்  சொல்வதுண்டு. அந்தச்  தேரின் சக்கரமே  மிகப்</div>
<div>பெரியதாக இருக்கும் .,அந்தத் தேரை மிகப் பருமனான தாம்புக் கயிற்றால்  இழுக்க,  இழுக்க அது மேலே  நகரும்.  இறைவன்   தன் இறைவியுடன்  தன் வாகனத்தில்  பல அலங்காரங்களுடன், ஆபூஷணங்களுடன் பூமாலைகள் மணமணக்க கோவிலிலிருந்து  கிளமபி </div>
<div>.நாற்புற  வீதிகளில்  வரும்  அழகே அழகு. .அதைக் காண கண் கோடி  வேண்டும் , அதற்கு பாக்கியம் செய்திருக்கவும்  வேண்டும ..நம்மையும்  அறியாமல் ஒரு ஆனநதம்    ஏற்படுகிறது. தவிர   ஆயிரக்கணக்கான  கைகள் வடம் பிடித்து  இழுக்கின்றன .கைகளிலிலும்</div>
<div>எத்தனை விதமான  கைகள்.சாதி பேதமில்லாமல்   ஒரே பக்தி உணர்வுடன் இழுக்கின்றன.</div>
<div>எல்லோர்  வாயிலும்  ஒரே நாம ஸமரணைதான் .சிவனோ ,முருகனோ  அம்பாளோ  கோவிந்தனோ  யார் இருந்தால்  என்ன ?அந்த நேரத்தில் எல்லோர் மனமும் </div>
<div>ஒரே நோக்கோடு ,ஒரே எண்ண்த்தோடு  செயல்பட்டு  அந்தப் பிரும்மாண்டத் தேரை இழுக்க</div>
<div>முயலுகின்ற்ன .இதுவும் ஒரு தியானம் தான் </div>
<div> </div>
<div>தேரோட்டத்தில் தான் எத்தனைப் பலன்கள்  உயர்வு தாழ்வு போன்ற  எண்ணம் இல்லை . அந்தக் காரியத்தைச் சிறந்த முறையில் முடிக்க வேண்டும் என்ற ஒரே எண்ணம் ,அதனால் </div>
<div>மனதை ஒருமைப் படுத்தும் சக்தி ,,எல்லோரும் ஒன்றே   என்ற உணர்வு ,ஏழை,பண்க்காரர்</div>
<div>என்ற பேதமில்லாத  நிலை , இப்படி   பல நற்சிந்த்னைகள் உண்டாகின்றன ,மக்கள் கூடினால்</div>
<div>வலிமை  மிகும் .இதில் எல்லோரும் பங்கு  பெற  தேசிய ஒருமைப்பாடு  ஏற்படுகிறது ,</div>
<div>&#8220;கூடி வாழ்ந்தால் கோடி நனமை  &#8220;என்பது போல் மக்கள் கூடி ஒரே எண்ணத்துடன் மன</div>
<div>வலிமைப் பெற்றால்  எதையும் சாதிக்க இயலும்  என்றும் தெரிகிறது .ஒருவர்க்கொருவர்</div>
<div>அன்பும், பாசமும்   கூடுகிறது தேர் என்றாலே பல வேலை வாய்ப்பு கிடைக்கும் ,தேரைச்</div>
<div>செப்பனிட  ,புதுப்பிக்க,பல விதமான பொம்மைகள் அமைக்க .சிலைகள் செய்ய .வண்ணத்</div>
<div>துணிகள்,.கொடிகள்,செய்ய ,என்று பல பேர்கள் சிறுதொழில்களில்  ஈடுபடுகின்றனர் .</div>
<div>சிலர்  ரோட்டில் கடைகள்   வைத்து  தன்  குடும்பதைக் காப்பாற்றுகின்றனர்..இதைப் பார்க்க பலநாட்டு</div>
<div>மக்கள் வருவதால் நம் பாரத கலாச்சாரம் பரவுகிறது .தவிர  அந்த இடத்திற்கு  மந்திரிகளும்</div>
<div>முக்கியப் பிரமுகர்களும்  வர இருப்பதால்  பல இடங்கள் சுத்தப்படுத்தப் படுகின்றன .</div>
<div>எப்போதுமே  சுத்தமாக வைத்துக் கொள்ளும் உணர்வு  தோன்ற வேண்டும்   இந்தத் தேர் திருவிழா மூலம் சுகாதார இலாகா  சற்று விழித்துக் கொண்டு    வேலைச்  செய்ய </div>
<div>முன் வருகின்றன்ர் ,மக்களின் விழிப்புணர்ச்சியும்  இதில் மிகவும் தேவை .வாழைப் பழத்</div>
<div>தோலை அந்த இடத்திலேயே போட்டால்  அவர்களுக்கேதான்  ஆபத்து,</div>
<div> </div>
<div>தேர்த்திருவிழா என்றால்   திருவாரூர்த்தேரும்  ,பூரி ஜ்க்ன்னாத் தேரும்  நம் கண்முன்னால் உடனே வரும் , ஜூலை மாதம் வரும்  அமாவாசைக்கு இரண்டு நாள் கழித்து பிரம்மாண்டமான</div>
<div>தேரோட்டம் பூரியில்  நடைப் பெறும் . ஜன சமுத்திரம்  என்றால் மிகையாகாது..ஒரு பத்து </div>
<div>நாட்கள் முன்பே கல்யாணக்கோலம்  கொள்ளும் .எங்கும் பிரகாசமான விள்க்குகள். முக்கிய </div>
<div>வீதிகளில் கலர் விளக்குகள்   அணைந்து அணைந்து எரியும் விளக்குகள்.  வண்ண வண்ண</div>
<div>விளக்குகள்  கண் சிமிட்டும்   விளக்குகள் என்று  நம் மனதைக் கொள்ளைக் கொள்ளும் ,</div>
<div>வீதியின் இரு புறமும்  பலவிதமானக் கடைகள்  செப்புப் பாத்திரங்கள்,கற்சிலைகள்</div>
<div>  பொம்மைகள்  பூஜைக்கு வேண்டிய  சாமானகள்  வளைகள் ,,மணிகள்.  ஸ்வாமி படங்கள்</div>
<div>என்று எது கேட்டாலும்  கிடைக்கும் .இரவு ப்கல் என்றே தெரியாமல் அந்த இடம்  சுறுசுறுப்பாகிறது</div>
<div> </div>
<div>மூன்று தேர்கள் அலங்காரத்துடன் தயாராக நிற்கின்றன.</div>
<div>அருள்மிகு ஜகன்நாதர் .அருள்மிகு பலராமர் .அருளைப்</div>
<div>பொழியும் சுபத்திராதேவி   அதில்  பவனி வர ஏற்பாடுகள்</div>
<div>நடக்கின்றன .ஜே ஜே என்று சுமார் பத்து லட்சம் பேர்கள்</div>
<div>கூடுகின்றனர் ,தேர் வரும் வீதிகள் தண்ணீரால்  அல்ம்பப்</div>
<div>படுகின்றன எல்லா  ஹோட்டல்களிலும்  தங்க வசதிகள்</div>
<div>தவிர சத்திரத்திலும்  இலவச  அறைகள் தயாராகின்றன ,</div>
<div>வாத்திய கோஷ்டிகள்   நகராக்கள்   தாரைத் தம்பட்டங்கள்</div>
<div>துந்துபிகள் முழக்கத்துடன்  விழா தொடங்குகிறது இந்த விழாவிற்கு சில  முக்கியப் பிரமுகர்களும் வருகைத் </div>
<div>தருகிறார்கள் .இந்த  ஆலயத்தில்  கற்சிலைகள் இல்லை </div>
<div>மரத்தால் ஆன   முழுமைப் பெறாத   பொம்மைகள் தான்</div>
<div>உள்ளன . பகவான் ஜகன்நாதர்  பலராமர்  சுபத்திரா மூவருமே</div>
<div>மரத்தால்  ஆனவர்தான்.இங்கு   சாதி  மத பேதமில்லை ,உள்ளே</div>
<div>யார் வேண்டுமானாலும் போகலாம் .ஒருவிதமானக் </div>
<div>கட்டுப்பாடும் இல்லை .எல்லோருக்கும் சமமாக  பிரசாதம் </div>
<div>கிடைக்கிறது .பிரசாதம்  செய்பவரே தாழ்ந்த சாதியினர்தான்</div>
<div>என்கிறார்கள்.முதலில்  பல பிரதம் பூசாரிகள் வருகின்றனர் </div>
<div>பின் அந்த அரச்க் குடும்பத்தினரின் மூத்தத்தலைவர் </div>
<div>பஞ்சக்கச்சத்துடன்  ,தலைப்பாகையுடன் தேரின் உள்ளே நுழைந்து ஒரு துடைப்பத்தால் கூட்ட  பின்னால் </div>
<div>புனித நீரும் தெளிக்கப்பட்டு  சுத்தமடைகிறது.,பின்  </div>
<div>பகவான் ஜகன்நாதர் வருகிறார் ,அவரைக் கொஞ்சம்</div>
<div>கொஞ்சமாகத் நகர்த்தி த்  தேருக்குள் அமர வைக்கின்றனர்.</div>
<div>இது மிக முக்கிய  காட்சி .ஏன் என்றால் சில நேரம்  அவர் </div>
<div>மிக எளிதாக உள்ளே நுழைந்து விடுகிறார் .சில நேரம் </div>
<div>பல மணி நேரம் போரடினாலும்   அசைந்துக் கொடுப்பத்தில்லை. உள்ளே அமர  மறுக்கிறார் ,அந்தச்</div>
<div>சமயத்தில் பிரதம பூசாரி திரும்பவும் குளித்து ஏதாவது</div>
<div>தவறு இருந்தால்  அதற்கு மன்னிப்புக் கேட்டு பின் எல்லோரும் சேர்ந்து</div>
<div>மனம் ஒன்றி உள்ளே நாமங்கள்  கூறி</div>
<div>அந்தச்சிலையை  நகர்த்துகிறார்கள்  அப்போது &#8221;கிடுகிடு &#8220;</div>
<div>உள்ளே ஏறும் அதிசயம் சொல்ல இயலாத  ஒன்று ,</div>
<div>இதைப் பார்க்கும் நமக்கு மயிர்க்கூச்ச்ல்  ஏற்படுகிறது ,</div>
<div>இதே போல் பலராமர் ,சுபத்திரையும்  தேருக்குள்ளே </div>
<div>அமர எல்லோரும்   ஒரே நேரத்தில் குரலை உயர்த்த,</div>
<div>பகவான் நாமாவின்   முழக்கம் விண்ணைத் தொட</div>
<div>பட்டாசு வெடிகள் வெடிக்க ,வாண வேடிக்கைக் கிளமப </div>
<div>சங்கு ஊத  தாரைகள் முழங்க .நாதஸ்வரம்  ,ஷெனாய் </div>
<div>ஒலி பரவ  , மூன்று தேர்களும் அசைந்து அசைந்து ப்வனி வர ,,ஆஹா  அந்தக் காட்சியைக் காணக்</div>
<div>கொடுப்பினை  வேண்டும்  .காணக்கண் கோடி வேண்டும் .</div>
<div>எல்லோரும் தேர்   வடத்தை முழு ம்ஊச்சுடன் இழுக்க  ஆடி அசைந்து வருகிறார்  இறைவன் .அருகில்</div>
<div>தொங்கும்  தோரணங்கள்  ஆடி   அழகைப் பெருக்குகின்றன.</div>
<div>குஞ்சலங்கள்  ஆடுகின்றன ..இறைவன் நம்மையும் </div>
<div>ஆட்டுகின்றான் .நாமும்  ஆடுகின்றோம்   வேதங்கள்</div>
<div>ஓதும் கூட்டம் ,பஜனைச் செய்யும்  கூட்டம் ,அதன் பின்னால் ஆடல் பாடல்கள் .என்று  எங்கும்  மகிழ்ச்சியின்</div>
<div>அலை மோத , ஜன சமுத்திரத்தில் தேர்கள் கப்பல் போல்</div>
<div>அசைந்து ஆடி செல்லுகின்றன. பலவிதமான </div>
<div>மணிகளின்  &#8220;டிங் டிங்&#8221; என்று   ஒலி  நம்மை பரவசம்</div>
<div>அடையச் செய்கிறது ,இத்துடன்  பல சின்னத் தேர்களும்</div>
<div>வந்து சேர்ந்து ஊர்வலம்  போகின்றன ,மக்கள் கூட்டத்தை</div>
<div>மேலிருந்து  பார்த்தால்  ஒரே கடுகு  சிதறியது போல்  தோற்றமளிக்கிறது. அத்தனைத் தலைகள் ,இடம் போதாமல் மரம் உச்சி  ,மொட்டைமாடி   போன்ற</div>
<div>இடங்களிலும்  ரொம்பி  வழிகிறது ,பூசாரி எல்லோருக்கும்</div>
<div>பிரசாதம் கொடுத்தபடி வருகிறார் .போலீஸ் படைகளும் தங்கள் கடமையைச் சிறப்பாக செய்கின்றனர் நடுநடுவே</div>
<div>தண்ணீர்ப்பந்தல்    நீர்மோர் சர்பத்   என்று பலர்   தானம்</div>
<div>செய்கிறர்கள்.முடிவில்   ஒரு குறிப்பிட்ட இடம் வந்ததும்</div>
<div>தேர்கள் வந்து நிற்கின்றன .எல்லோரும்  அந்தக் கமலக்</div>
<div>கண்ணனை  ஜகன்நாதனை   ,ஜனார்த்தனனை  வீட்டுப்</div>
<div>போக ம்னது இல்லாமல் அவன்  அருளை வேண்டி</div>
<div>வணங்குகின்றனர் .ஜன்ம  சாபல்யம் எனபது   இதுதானோ!</div>
<div>இந்த இடத்தில் ஆறு நாட்கள் இருந்துவிட்டு  பின் தன் கோவிலுக்கு திரும்புகின்றன  தேர்கள்,இந்தியாவிலேயே</div>
<div>பல  மக்கள்  கலந்து  கொள்ளும் மிகப் பெரிய தேர்த் திருவிழா இந்த &#8220;ஜகன்நாத்  யாத்ரா &#8220;  </div>
<div> </div>
<div>பகவான் பாபா சொல்கிறார், &#8221; ஆலய விழாவாகத் தேர் இழுப்பதை நமது உடம்பை ஒட்டிய வாழ்க்கைக்கு </div>
<div>ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் .தேரின் நடுவில்  இறைவன்  இருப்பதுப்போல்  நம்க்குள்ளும் ஆன்மா  ஒரு இறைவன் ,</div>
<div>தேரை இழுப்பதுப்போல் ஆசாபாசங்கள் நம்மையும்</div>
<div>இழுக்கின்றன தேருக்கும் முன்னால் செல்லும் இசை</div>
<div>ஆடல் பாடல்  நம் வாழ்க்கையில் வரும் விழாக்கள்</div>
<div>ஊர்வலம் முடிந்தவுடன்  இறைவன் ஆலயத்தின் </div>
<div>கர்ப்பககிரஹத்திர்குள் நுழைந்து விடுவது  நம் வாழ்க்கை  முடிவடைந்து ஆத்மா    அதுவரை வாழ்ந்த நிலை விட்டு வந்த இடத்திற்கே திரும்புகிறது  &#8220;</div>
<div> </div>
<div>தேர்த் திருவிழாவை வளர்ப்போம்   அந்த இறைவனின்</div>
<div>திருவருளைப்  பெறுவோம்  </div>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/annaiyinarul.wordpress.com/381/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/annaiyinarul.wordpress.com/381/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/annaiyinarul.wordpress.com/381/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/annaiyinarul.wordpress.com/381/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/annaiyinarul.wordpress.com/381/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/annaiyinarul.wordpress.com/381/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/annaiyinarul.wordpress.com/381/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/annaiyinarul.wordpress.com/381/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/annaiyinarul.wordpress.com/381/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/annaiyinarul.wordpress.com/381/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/annaiyinarul.wordpress.com/381/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/annaiyinarul.wordpress.com/381/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/annaiyinarul.wordpress.com/381/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/annaiyinarul.wordpress.com/381/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=annaiyinarul.wordpress.com&amp;blog=657006&amp;post=381&amp;subd=annaiyinarul&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://annaiyinarul.wordpress.com/2009/07/05/%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/3f2cc61ee6c74a26f06c62d5df053fdc?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">annaiyinarul</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>பண்டரிபுரம்</title>
		<link>http://annaiyinarul.wordpress.com/2009/07/03/%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/</link>
		<comments>http://annaiyinarul.wordpress.com/2009/07/03/%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Fri, 03 Jul 2009 16:19:27 +0000</pubDate>
		<dc:creator>annaiyinarul</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>

		<guid isPermaLink="false">http://annaiyinarul.wordpress.com/?p=378</guid>
		<description><![CDATA[ஆடி மாதம் { ஜுலை } வரும் ஏகாதசி மஹராஷ்டரத்தில் ஆஷாட ஏகாதசி என்று மிகச் சிறப்பாகக் கொண்டாடுவார்கள் ,காவடிப் போல் தோளில் இருபக்கமும் பால் அல்லது தயிர் எடுத்துக்கொண்டு பண்டரிபுரம் சென்று பகவான் விட்டலைத் தரிசனம் செய்து விட்டு வருவார்கள் ,பண்டரிபுரம் வரை பொடி நடைதான் ,நடு நடுவே சில பிரபுக்கள் அவர்களுக்கு வயிற்றுக்கு உணவும் பெரிய பந்தல் போட்டு படைப்பார்கள் சிறுவர்களும் இதில் கூட்டம் கூட்டமாகப் போவார்கள் அவர்கள் வாயில் &#8221; பாண்டுரங்க விட்டலா [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=annaiyinarul.wordpress.com&amp;blog=657006&amp;post=378&amp;subd=annaiyinarul&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>ஆடி மாதம் { ஜுலை } வரும் ஏகாதசி மஹராஷ்டரத்தில் ஆஷாட ஏகாதசி என்று மிகச் சிறப்பாகக் கொண்டாடுவார்கள் ,காவடிப் போல் தோளில் இருபக்கமும் பால் அல்லது தயிர் எடுத்துக்கொண்டு பண்டரிபுரம் சென்று பகவான் விட்டலைத் தரிசனம் செய்து விட்டு வருவார்கள் ,பண்டரிபுரம் வரை பொடி நடைதான் ,நடு நடுவே சில பிரபுக்கள் அவர்களுக்கு வயிற்றுக்கு உணவும் பெரிய பந்தல் போட்டு படைப்பார்கள் சிறுவர்களும் இதில் கூட்டம் கூட்டமாகப் போவார்கள் அவர்கள் வாயில் &#8221; பாண்டுரங்க விட்டலா பண்டரிநாத விட்டலா &#8221; என்றும் விட்டல் விட்டல் ஜய ஜய விட்டல் என்றும் விடாமல் நாமஜபம் வந்துக் கொண்டிருக்கும் அந்த நாமம் கேட்டாலே உடலெல்லாம் புல்லரிக்கும் இப்போது அந்த விட்டல் எப்படி வந்தார் என்ற கதையைப் பார்ப்போம் லோக தண்டம் என்ற காட்டில் ஜன்னு முனிவர் வாழ்ந்து வந்தார் அவர் மனைவியின் பெயர் சாத்தகி ,அவ்ருக்கு பலவருடங்கள் கழித்து ஒரு மகன் பிறந்தான் அவன் பிறந்தும் ஏன் பிறந்தான் என்று அவர்களுக்கு ஆகிவிட்டது அவன் பெயர் புண்டரீகன் .எதைப் பார்த்தாலும் அழிப்பான் துன்புறுத்துவான் நாய் மேல் கல் வீசுவான் ,முயலின் காதைத் திருகுவான் .இப்படி முரடாகவே வளர்ந்து பெற்றோர் பேச்சைக் கேட்காமல் பதிலுக்கு எதிர்த்துப் பேசவும் துணிந்தான் ,அவனுக்கு திருமணம் செய்தால் வழிக்கு வருவான் என்று எண்ணி புண்டரீகனுக்கு அவன் தந்தை ஒரு நல்லப் பெண்ணாகப் பார்த்து திருமணம் செய்து வைத்தார்.ஆனாலும் அவன் செயலில் மாறுதல் இல்லை ,வீட்டில் மனைவி இருக்கும் போதே வெளியிலேயே இன்பம் தேடினான் ,அவன் தந்தை மனம் ஒடிந்து வருந்தி அவனுக்குப் புத்தி கூறினார் ,அதற்கு அவன் &#8220;அப்பா நான் என் இஷ்டப்படி தான் இருப்பேன் ,இந்த வீட்டில் எனக்கு சுதந்திரமில்லை ஆகையால் நான் இந்த வீட்டை விட்டுப் போகிறேன் ,,&#8221; என்று கத்தி தன் மனைவியுடன் வீட்டைவிட்டு வெளியேறினான் ,அவன் பெற்றோர் மனமுடைந்துப் போனார்கள் பலநாடகள் பிறகு அவர்கள் ஒரு குழுவுடன் காசி யாத்திரைக்குக் கிளம்பினார்கள் ஒரே மகன் தனக்கு இருந்தும் இப்படி விதி ஆகி விட்டதே என்று வருந்தி எல்லாம் கடவுளுக்கே அர்ப்பணம் செய்து விட்டார்கள். இதே நேரத்தில் தன் தந்தை தாய் காசிக்குக் கிளம்பியதை அறிந்து புண்டரீகனும் ஒரு குதிரையின் மேல் தன் மனைவியுடன் கிளம்பினான் ,வழியில் மனைவி தன் மாமனார் மாமியார் தள்ளாமல் காலில் செறுப்புமில்லாமல் நடந்து வருவதைக் கவனித்து தன் கணவரிடம் அவர்களுக்கு உதவும்படிக் கூறினாள் .ஆனால் அவன் &#8220;வாயை மூடிக்கொண்டு வா அவர்கள் கிழங்கள் வந்தால் நம்க்குத்தான் கஷ்டம் &#8221; என்றான் இரக்கமில்லாமல் ,, அங்கு ஒரு சத்திரம் தென்பட்டது அங்குப் போய் சிறிது நேரம் களைப்பாறிவிட்டுச செல்லலாம் என்று அங்கு மனைவியுடன் போனான் .அதனருகில் ஒரு முனிவரின் ஆஸ்ரமம் இருந்தது , அங்கு குக்கூடக முனிவர் என்று ஒருவர் இருந்தார், பொழுது போகாமல் அங்கு என்ன நடக்கிறது என்று பார்த்தான் ஒரு முனிவர் தென்பட்டார் ,உடனே அவரிடம் போய் &#8221; காசி ஷேத்திரம்.எங்கு உள்ளது ? என்று கேட்டான் &#8220;காசியா ?எனக்குத் தெரியாதே &#8220;,,,,,,,, &#8220;இது கூடத் தெரியாமல் நீங்கள் என்ன முனிவர்? &#8220;காசி என்ற இடத்திற்கு நல்ல பண்புள்ளவர்கள் தான் போக வேண்டும் .. நீ போகவேண்டும் என்கிறாயே ,,,&#8221; இதைக் கேட்டு கோபம் கொண்டு திரும்பவும் தன் இடத்திற்கு வந்து விட்டான் இரவு நேரம் ,,,,தூக்கம் வராமல் வெளியில் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் மூன்று பெண்கள் நுழைந்தனர் ,மூன்று பேரும் மிகவும் கருப்பாகவும் அழுக்குடன் கோரமாகவும் இருந்தனர் ,,அந்த ஆஸ்ரமத்தில் நுழைந்தௌ அவர்கள் பல வேலைகள் செய்தனர் ஒருவள் வீடு கூட்டினாள் மற்றொருவள் வீடு துப்புறத் துடைத்து அழகான் கோலம் இட்டாள்.பின் அந்த முனிவரின் பாதத்தை நீரால் கழுவி துடைத்து வணங்கினாள்,பின் அவர்கள் வெளியே வந்தனர் , என்ன ஆச்சரியம் மூன்று பேர்களும் மிகவும் அழகாக லட்சணமாக சுந்தரிகளாக வந்தனர் , &#8220;இது என்ன மாயை! போகும் போது சகிக்க முடியாமல் இருந்தார்கள் .இப்போது எப்படி இது? வியந்து புண்டரீகன் அவர்களிடம் ஓடினான் &#8220;சுந்தரிகளே ,நீங்கள் யார்? சொல்லுங்கள் &#8221; என்றுக் கேட்டபடி ஒருவளது கையைப் பற்றினான் , அவள் மிகவும் கோபம் கொண்டு கையை உதறி பின் சொன்னாள். &#8220;நாங்கள் கங்கை யமனை ,ஸரஸ்வதி நதிகள், தினமும் பலர் குளிப்பதால் பாபம் சேர்ந்து அந்தப் பாபத்தைக் கழுவ இங்கு வந்து சேவைச் செய்கிறோம் இந்தக் குக்கூட முனிவருக்குச் சேவைச் செய்து எங்கள் பாபத்தைப் போக்கிக் கொள்கிறோம் பாபம் எங்களிடம் சேர அவலட்சண்மாக மாறுவோம் இங்கு தினமும் வந்து அதைப் போக்கிக் கொள்கிறோம் போன ஜன்மப் புண்ணியத்தினால் தான் நீ எங்களைப் பார்த்திருக்கிறாய் ,இனியாவதும் திருந்தி பெற்ரோருக்கு சேவைச் செய்,,நீ இத்தனை நாடகள் செய்தப் பாபத்தைப் போக்கிக் கொள் உன் துர்குண்த்தை மாற்றிக் கொள் ,தாய் தந்தைதான் உனக்குத் தெய்வம் அவர்களை வணங்கு&#8221; புண்டரீகன் எதோ மந்திரச் சக்திக்குக் கட்டுப்பட்டது போல் மனம் மாறினான் தான் செய்தத் தவறுகளுக்கு வருந்தினான் ,பின் கங்கா தேவியிடம் கேட்டான் &#8220;இந்த முனிவர் யார்? இவரைத் தொழுதால் எப்படி பாவங்கள் விலகுகின்றன ? &#8221; அப்பா புண்டரீகா ,இவர் கோவில் போனதில்லை ,யாகம் செய்ததில்லை தான தருமம் செய்ததில்லை ,ஆனால் விடாமல் பெற்றோருக்குப் பணிவிடைச் செய்து வருகிறார் அவர்களே அவரின் தெயவம் ,பாபம் செய்தவர்கள் இவர் பாதத்தைத் தொட்டாலே போதும் .பாபங்கள் கரைந்துப் போகும் &#8221; &#8221; தாயே நான் பெற்றோருக்கு பல அநீதிகளை இழைத்து விட்டேன் , இப்போது திருந்தி விட்டேன் இதோ இப்போதே போகிறேன் அவ்ருக்கு மனம் உவந்து சேவைச் செய்வேன் ,&#8221; திரும்பி வந்து படுத்தப்பின் காலையில் குக்கூட முனிவரைத் தரிசித்து அவர் பாதங்களைக் கழுவி மன்னிப்பும் கேட்டுக் கொண்டு பல சேவைகள் செய்தான் ஆசியும் பெற்றான் பின் பெற்றோரைத் தேடி கண்ணிரால் பாதங்களைக் கழுவினான் அதன் பின் அவன் உலகமே அவன் தாய் தந்தை தான் வேறு ஒரு சிந்தனையும் இல்லை , இதெல்ல்லாம் பார்த்த கிருஷ்ணர் அவன் சேவைக்கு மெச்சி அவனைப் பார்க்க பூலோகத்திற்கு வந்தார் , அவன் வீட்டு வாசலில் வந்து கதவைத் தட்டினார் ,&#8221;புண்டரீகா புண்டரீகா ,,,,, &#8221; யார் ,,,,யாராயிருந்தாலும் அங்கேயே நில்லுங்கள் ,நான் பெற்றோரின் சேவையில் ஈடு பட்டுள்ளேன் &#8221; என்று ஒரு செங்கலைக் கதவைத்திறந்து வீசிப் போட்டான் ,அந்த மாயக் கண்ணன் பக்தனுக்காக அந்தச் செங்கல் மேல் நின்று இரண்டு கைகளும் இடுப்பில் வைத்துக் கொண்டார் ,, அப்படியே நின்றிருந்தார் , வெகு நேரம் கழித்து புண்டரீகன் கதவைத் திறந்தான் பார்த்தான் கண்ணனை ,,தன்னை மறந்தான் ,அப்படியே சாஷ்டாங்கமாக வணங்கினான். &#8220;இந்தப் பாபச் செயலுக்கு மன்னியுங்கள் தங்களுக்குப் போய் செங்களைப் போட்டு அதில் நிற்கவும் சொன்னேனே &#8221; புண்டரீகா உன் சேவைக்கு மெச்சினேன் ,எதாவது வரன் கேள் &#8221; &#8220;உங்கள் அருள் இருந்தாலே போதுமானது ஸ்வாமி&#8217; புண்டரீகா உன் சேவையினால் புகழ் பெற்ற இந்த இடம் இனி பண்டரிபுரம் என்று நிலைக்கட்டும் நீ இங்கிருந்து எல்லோருக்கும் ஆசி வழங்கி வருவாய் உன்னை எல்லோரும் &#8220;விட்டல் &#8220;என்றும் அழைத்து என்னையே உன்னிடம் காண்பார்கள் &#8220;என்றார் ஆடிமாதம் இந்த விட்டல் வந்ததால் ஏகாதசி அன்று மிகச் சிறப்பாக விரதம் இருந்து மராட்டியர்கள் கொண்டாடுகிறார்கள்</p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/annaiyinarul.wordpress.com/378/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/annaiyinarul.wordpress.com/378/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/annaiyinarul.wordpress.com/378/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/annaiyinarul.wordpress.com/378/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/annaiyinarul.wordpress.com/378/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/annaiyinarul.wordpress.com/378/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/annaiyinarul.wordpress.com/378/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/annaiyinarul.wordpress.com/378/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/annaiyinarul.wordpress.com/378/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/annaiyinarul.wordpress.com/378/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/annaiyinarul.wordpress.com/378/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/annaiyinarul.wordpress.com/378/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/annaiyinarul.wordpress.com/378/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/annaiyinarul.wordpress.com/378/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=annaiyinarul.wordpress.com&amp;blog=657006&amp;post=378&amp;subd=annaiyinarul&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://annaiyinarul.wordpress.com/2009/07/03/%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/3f2cc61ee6c74a26f06c62d5df053fdc?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">annaiyinarul</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>தலைப்பு&#8212;-  &#8220;பசுபதியே நீயே கதி &#8220;</title>
		<link>http://annaiyinarul.wordpress.com/2009/06/27/%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%aa%e0%ae%9a%e0%af%81%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-%e0%ae%a8%e0%af%80%e0%ae%af%e0%af%87-%e0%ae%95%e0%ae%a4/</link>
		<comments>http://annaiyinarul.wordpress.com/2009/06/27/%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%aa%e0%ae%9a%e0%af%81%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-%e0%ae%a8%e0%af%80%e0%ae%af%e0%af%87-%e0%ae%95%e0%ae%a4/#comments</comments>
		<pubDate>Sat, 27 Jun 2009 16:52:07 +0000</pubDate>
		<dc:creator>annaiyinarul</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>

		<guid isPermaLink="false">http://annaiyinarul.wordpress.com/?p=376</guid>
		<description><![CDATA[உரையாடல் சமூக,  கலை , இலக்கிய  அமைப்பு &#8221;  நடத்தும் சிறுகதைப்போட்டி &#8230;&#8230;..,,,,,,,,,,,,                 பசுபதியே நீயே கதி ,,,,,,,,,     காலைப்பொழுது ,,,,பால் ,,என்ற சத்தம் கேட்டு விழித்தேன் ,என்னால் எழுந்திருக்க முடியவில்லை , சம தலைவலி ,,மண்டைப்பிளக்கும்  தலைவலி ,டம்டம் என்று இடித்தது மழையில் நனைந்ததால் இருக்குமோ ,,,,அல்லது சைனஸ் தொந்தரவோ,,,,துப்பட்டாவை எடுத்துத் தலையில் முண்டாசுப்போல் கட்டிக்கொண்டேன் ,துப்பட்டா  பலருக்கு  இப்போதெல்லாம் மூட வேண்டிய இடம் மூடாமல் கழுத்தில் சிவனது பாம்புப்போல் சுருண்டு கிடக்கிறது [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=annaiyinarul.wordpress.com&amp;blog=657006&amp;post=376&amp;subd=annaiyinarul&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>உரையாடல் சமூக,  கலை , இலக்கிய  அமைப்பு &#8221;  நடத்தும்</p>
<div>சிறுகதைப்போட்டி &#8230;&#8230;..,,,,,,,,,,,,</div>
<div> </div>
<div> </div>
<div>            பசுபதியே நீயே கதி ,,,,,,,,,</div>
<div> </div>
<div> </div>
<div>காலைப்பொழுது ,,,,பால் ,,என்ற சத்தம் கேட்டு விழித்தேன் ,என்னால் எழுந்திருக்க</p>
<div>
<div>
<div>முடியவில்லை , சம தலைவலி ,,மண்டைப்பிளக்கும்  தலைவலி ,டம்டம் என்று இடித்தது</div>
<div>மழையில் நனைந்ததால் இருக்குமோ ,,,,அல்லது சைனஸ் தொந்தரவோ,,,,துப்பட்டாவை</div>
<div>எடுத்துத் தலையில் முண்டாசுப்போல் கட்டிக்கொண்டேன் ,துப்பட்டா  பலருக்கு  இப்போதெல்லாம் மூட வேண்டிய இடம் மூடாமல் கழுத்தில் சிவனது பாம்புப்போல் சுருண்டு கிடக்கிறது &#8230;..என் கணவரோ ஹிந்து பேப்பரில்  மூழ்கி இருந்தார் காலையில் பேப்பர் அவர் கையில் கிடைத்துவிட்டாலோ பூலோகமா ஸ்வர்கமா  ஒன்றும் தெரியாது அவருக்கு ,,,,</div>
<div>நல்ல வேளை,காலைக்காப்பி அவரே செய்து குடித்து  விடுவதால் நான் தப்பித்தேன் ,</div>
<div> </div>
<div>&#8220;கமலா  கமலா ,,,அடுத்தாத்துப்பாட்டியின் குரல் ,,என் தலை முண்டாசுடன்  அவள் முன்</div>
<div>தரிசனம் தந்தேன் ,</div>
<div> </div>
<div>&#8220;ஐயோ என்ன இது ? தலைவலியா ,,,,மண்டை      குத்துகிறதா?&#8221;</div>
<div> </div>
<div>&#8220;ஆமாம்  &#8220;   தலையை ஆட்டினேன் ,,,,,,</div>
<div> </div>
<div>&#8220;இரு தலைக்குப்பத்து செஞ்சிண்டு வரேன்&#8230;&#8230;.. அத நெத்திலே தடவிக்கோ சரியாப்போயிடும் ,</div>
<div> </div>
<div>பாட்டி தன் வீட்டிற்குப்போய் சுக்கை நன்றாக இழைத்து  அத்துடன் மஞ்சள் பொடி  மிளகுப்பொடியைக்கலந்து  நீருடன் கலக்கி  இலுப்பக்கரண்டியில் சுட வைத்தாள்,</div>
<div>அது கொஞ்சம் இளகியதும்   என் தலையில் தடவி விட்டார்,தலை விறுவிறுவென்று</div>
<div>இழுத்தது கொஞ்சம் எரிந்தது ஆனால் இதமாக இருந்தது ,மறுநாள் ,,,,,எனக்குத்தலைவலி</div>
<div>குறைந்தது ,, ஆனால் திரும்பவும் அன்றிரவு  தலைவலி ஆரம்பித்தது ,</div>
<div> </div>
<div>என் தோழி சரோஜா யதேச்சையாக வந்தாள்,</div>
<div> </div>
<div>&#8220;என்ன கமலா முகமெல்லாம் ரொம்ப வாடி இருக்கு ஏன் இப்படி டல்லாக இருக்கே?&#8221;</div>
<div> </div>
<div>இல்லடிசரோஜ்  தலைவலி பத்துப்போட்டும் போகலைனு  கவலை ,,,,,,&#8221;</div>
<div> </div>
<div>&#8220;என்க்குத்தெரிந்த அலோபதி  டாக்டர் சூப்பராகப் பார்ப்பார் நல்ல கைராசி .. அட்ரஸ் தரேன்</div>
<div>அங்கு போய் காமி&#8230;&#8221; ஏதாவது டியூமர் போல் இருக்கபோகிறது ,ரொம்ப ஈசியா எடுத்துக்காதே&#8221;</div>
<div> </div>
<div>தலை  உடலுக்கு மிக முக்கியமானது  ஆயிற்றே. &#8220;எண்சாண் உடம்புக்கு சிரசே பிரதானம் &#8220;</div>
<div>என்ற பழமொழியும் உண்டே ! சரோஜா சொன்னது போல் தலையில் எதாவது கட்டி இருந்தால் ,,,,,,மனதில் பயம் வர அவள் சொன்ன டாக்கடரைப்பார்த்து அலோபதிக்கு ஓடினேன் &#8230;.அவர் எல்லாம் சரிவரப்பார்த்து ஒரு பேபரில் ஒரு கிறுக்கல்  வரைந்தார்</div>
<div>அவைகள் ம்ருந்தின் பெயர்கள்   அந்தத்தாளைப்பல பக்கங்கள் திருப்பிப்பார்த்தும் அவர் எழுதியதைப் படிக்கமுடியவில்லை ,அதை மருந்துக்கடையில் கொடுக்க  கடைக்காரர்</div>
<div>பல மருந்துகள் கொடுத்தார் ,பிராக்சிவான் என்ற மாத்திரையும் இருந்தது , கடையில் வேறு ஒருவர் நின்றுக்கொண்டிருந்தார் , இந்தப் &#8220;பிராக்சிவான்&#8221; என்ற மாத்திரையைப்பார்த்து </div>
<div>&#8220;அம்மா இந்த மாத்திரையைப் பார்த்துப்போட்டுக்கொள்ளுங்கள்  இது ரொம்ப ஸ்ட்ராங்,,,,,,,கிட்னியைப்பாதிக்கும் &#8220;&#8230;&#8230;</div>
<div>அவர் சொன்னது மனதிலே குடைய வீட்டிற்குப்போய் ஒரு மாத்திரைப்போட்டுக்கொண்டு</div>
<div>பின் பயத்தில் நிறுத்திவிட்டேன். இரண்டு நாள் பிறகு திரும்பவும் அதே டாக்டரிடம்   போனேன் .</div>
<div>&#8220;டாக்டர் இன்னும் தலைவலி வருவதும் போவதுமாக இருக்கிறது என்னசெய்வது ?&#8217;</div>
<div>அவ்வளவுதான் &#8230;ஏண்டாப்பா கேட்டோம் என்று ஆனது &#8230;&#8230;..அங்கு மாட்டிக்கொண்டேன் ,,ஸ்கேன்  ,சுகர் டெஸ்ட் ,என்று பலவித டெஸ்டுகள் பல    ஆயிரம் அந்த</div>
<p>ஆஸ்பதிரிக்கு  அழுதேன் ,  ரிசல்ட் எல்லாம்</p></div>
<div>நார்மல் என்று தான் வந்தது .    அலோபதி மருந்து சாப்பிட  தலைவலி    போகத் திருகுவலி வந்ததே!      இல்லை&#8230;..</p>
<div>இல்லை ,,, தலைவலிப்போகாமலே திருகுவலி&#8230;&#8230;.மாத்திரைகள் சாப்பிட்டதில் வயிறு எரிச்சலுடன்</div>
</div>
<div>நெஞ்சும் எரிந்தது .      &#8221;ஐயோ ராமா இது என்ன?   வயிறு வலி யும் சேர்ந்துக்கொண்டதே !  &#8220;அவர் கைராசி டாக்டர் தான். எனக்குத்தான் ராசி இல்லை போலிருக்கிறது &#8221; என்று நினைத்து வீடு வந்தேன்</div>
<div>மகாகனம் பொருந்திய  உமாபதி  .  அதுதான்  என் கணவரின் பெயர் . &#8220;என்ன ஆச்சு ?&#8217; என்று கேட்பது போல் முகபாவம் செய்தார் ,</div>
<div>&#8220;ஒன்றுமில்லை எல்லாம் நார்மல் தான் &#8221; என்றேன்</div>
<div>  என்னைப்பார்த்துக்கிண்டலாக ஒரு சிரிப்ப சிரித்தார் &#8221; உன் உடம்பில் ஒரு கோளாறும் இல்லை, எல்லாம் மனசுதான்</div>
<div>காரணம் ஓடிஓடி ஏதாவது வேலைச்செய்  சரியாகிவிடும் &#8220;என்றார் . சில </div>
<p>நாட்கள் கழிந்தன ,என்  அண்ணனைப்போல் ஒரு நண்பன்  வந்தான் ,வந்தால்</p></div>
<div>சும்மாஇருக்காமல் &#8220;என்ன கமலா இப்படி இளைச்சுப் போயிட்டே! என்ன உடம்பு &#8220;?என்று கேட்டான் .</div>
<div> </div>
<div>ஆரம்பித்தேன் திரும்ப என் இராமாயணம்.</div>
<p>&#8220;ஹோமியோபதி &#8220;டாக்டர் சிவராமன் ரொம்ப சூப்பரரொம்ப கரெக்ட்டாக மருந்து தருவார் , என் கூட வா  அழைத்துப்போகிறேன் &#8220;</p></div>
<div> </div>
<div>சரியென்று ஹோமியோபதி டாக்டரைப்பார்க்கக் கிளம்பினேன் ,அங்கு அந்த டாக்டர் ஒரு</div>
<div>கனமானப் புத்தகம் ஒன்றைத்திறந்து ஒவ்வொரு பக்கமாகப் பிரித்துப்பிரித்துப் பார்த்தார் ,</div>
<div>பின் சர்க்கைரைக் கோலிகளில் சில சொட்டு மருந்துகளை  விட்டுக் குலுக்கிக் கொடுத்தார்</div>
<div>அங்கு ஒரு ஆயிரம் சிலவாயிற்று.. பணம் போனால் போகட்டும் உடம்பு சரியானால் சரி</div>
<div>என்று என்னைத் தேற்றிக்கொண்டேன் ,டாக்டரிடம் சென்று வந்தப்பின்னர் மருந்துக்கலந்த அந்தச்சர்க்கரை</div>
<div>கோலிகளை ஸ்வாமி படத்தின் முன் வைத்தேன் ,ஒரு தடவை எடுத்துக்கொண்டேன் ,அடுத்தவீட்டுப்பாட்டியின் குட்டிப்பேரன் இதைப்பார்த்தான் , நான் குளிக்கச்சென்றேன்</div>
<div>திரும்பி வந்துப்பர்த்தேன்  அந்தச்சின்னப்புட்டியில் ஒரு நாலு கோலிகள் தான் பாக்கி ,  மருந்துக்கும் எனக்கும் ராசி இல்லைப்போலிருக்கிறது என நினைக்கும் போது அந்தப்பேராண்டி வந்தான்  &#8220;மாமி நான் அந்தச்சர்க்கரை கோலிகளைத் தின்னுட்டேன் , வந்து  மாமி,,,,,,மாமி </div>
<div>ஸ்வாமி பிரசாதம்னு நினைத்தேன் &#8220;  &#8230;&#8230;.எனக்குச்சிரிப்புத்தான்  வந்தது ..</div>
<div>இப்படியாக ஹோமியோபதியும்  பாதியில் நின்றது ,</div>
<div> </div>
<div> </div>
<div>ஒரு வாரம் சென்றது . மனம் மறுபடியும் குரங்குப்போல்</div>
<div>தாவியது  திரும்ப என்ன வைத்தியம் செய்தால் சரியாகும்</div>
<div>என்று குழம்பினேன் ,ஒரு பத்திரிக்கையைத் திருப்பினேன் .கண்ணில் கொட்டையாகத் தெரிந்தது ஒரு விளம்பரம் ,, &#8220;இயற்கை வைத்தியம்  &#8221; ஆம் இன்னொரு</div>
<div>பதி ,,,அதுதான்   ஆங்கிலத்தில் &#8220;நேசரோபதி &#8220;எல்லாவிதவியாதிகளையும்  மூலிகையினாலும் இயற்கை</div>
<div>வைத்தியத்தினாலும் சரியாக்கி விடுகிறோம் குண்டுக்கு</div>
<div>ஒரு சவால் , பீப்பாயாக இருக்கும் இடையாளை</div>
<div>பிடி இடையாளாக ஆக்கிவிடுவோம் &#8221; என்று ஒரு ராமாயணமே  எழுதி இருந்தது , என் கண்முன்னே நான்</div>
<div>பிடி இடையாளாக வந்து அழகுப்போட்டியில் கலந்து பரிசு வாங்கும்  அருமையானக்காட்சி ,,,,,,,இந்த  மாதிரி ,கற்பனைக்காட்சி வந்து</div>
<div>அடிக்கடி என்னை அங்கும் இங்கும் ஓட வைக்கும்</div>
<div>கற்பனையும் நிஜமாகலாமே என்று நினைத்துப் போனை</div>
<div>அடித்தேன் . மேலும் விசாரித்தேன் ,</div>
<div>அங்கு ஒரு பத்துநாட்கள் தங்க வேண்டுமாம், இயற்கைச்சூழலில் வைத்தியமாம்.மூலிகையினால் </div>
<div>வைத்தியமாம், ஒரு பக்க விளைவும் இல்லை  ஆனால் </div>
<div>பத்தாயிரம் கட்ட வேண்டுமாம் ,,</div>
<div> ஆஹா அருமைதான்  வீட்டைவிட்டு ஹாய்யாக ஒரு பத்து நாள் ,,சமையல் அறைக்கு விடுதலை </div>
<div>&#8220;விடுதலை விடுதலை விடுதலை,</div>
<div>சமையலுக்கும் அரைச்சலுக்கும், சப்பாத்திக்கும் விடுதலை&#8221;</div>
<div>என்று என் மனம்  பாரதியார் என்ற நினனப்பில் பாடியது.</div>
<div>வீட்டைவிட்டு ஒரு பத்துநாள் போனால்தான்  கணவருக்கு என் அருமைத் தெரியும் ஆனால் பூனைக்கு மணி எப்படி கட்டுவது ? அதான் ,,அந்தப்பத்தாயிரத்தை எப்படி அவரிடமிருந்துக்கறப்பது? சரி  நல்ல மூடில் இருக்கும் போது கிட்டப்போகலாம் என்று நினைத்தேன் ,</div>
<div> </div>
<div>கிரிக்கெட் மாட்ச்சில் நம்மவர்கள் சம விளையாட்டு விளையாடி வெற்றி பெரும் நிலை ,, அவருக்கு ஒரே குஷி</div>
<div>இதுதான் சரியான சமயம் என்று  விளம்பரத்தைக்</div>
<div>காட்டினேன் , &#8220;ஏன்னா இந்த விளம்பரத்தைப்பாத்தேளா?&#8217;</div>
<div>&#8220;நான் இங்கே போய்ச்சேர்ந்து வைத்தியம் செய்துக்கொள்ளட்டுமா?</div>
<div> </div>
<div>&#8221; சரி சரி போ போ  அதை ஒண்ணு பாக்கி வைப்பானேன் ,&#8217;</div>
<div>வழக்கம் போல் பஞ்சாங்கம் பார்ப்பாயே  அஷ்டமி நவமி</div>
<div>சந்தராஷ்டமம் என்று ,,,,,&#8221; அடுக்கிக்கொண்டே போனார்</div>
<div> </div>
<div>கிண்டல்தான்  ! என்ன செய்வது ? நான் வளர்ந்த விதம் அப்படி ,,,,ஓடிபோய் பாம்புப்பஞ்சாங்கம் பார்த்து ஒரு நல்ல நாளைதேர்ந்த்டுத்தேன்  ஆனால் கடைசியில் சின்ன எழுத்தில் கரி நாள் என்று எழுதியது என் கண்ணிற்குத் </div>
<div>தென்படலையே ,,,,,,,</div>
<div> ஆயிற்று ஒரு வாரத்திற்கு வேண்டிய உடைகளுடன்  இயற்கை வைத்தியம் &#8220; அரும்பாக்கத்திற்கு வந்தாயிற்று ,</div>
<div>உள்ளே ஒருவர் என்னை நன்றாகப்பரிசோதித்து</div>
<div>தினமும் செய்யவேண்டிய் அட்டவணையைக்கொடுத்தார்</div>
<div> </div>
<div>ஐயோ இதெல்லாம் எப்படி செய்யப்போகிறேன் </div>
<div>காலை 5 மணிக்குள் எழுந்திருந்து  ,,,,வேப்பங்குச்சி </div>
<div>அல்லது ஆலங்குச்சியால் பல் தேய்க்க வேண்டும்  .தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும்இதையாவது செய்துவிடலாம் ஆனால் காப்பி இல்லாமல் வெறும் வயிற்றுடன்  ஒரு 10 சுற்று ஓடவேண்டுமே ,,,  சீரியல்கள் எல்லாம் பார்க்க முடியாது அதுவே பெரிய தண்டனை ஆயிற்றே!,,</div>
<div> </div>
<div>தவிர பிராணாயாமம   தேகப்பயிற்சி மாலையில்  பஜன் என அட்டவணையைக்  கண்டேன் இரவில் டிபன் தான் ,அதுவும் உடலைப்பொருத்தமாதிரிதான் ,,,,,,</div>
<div> </div>
<div> </div>
<div>மறுநாள் காலை திருப்பள்ளி எழுச்சிப்போல் மணி அடித்து</div>
<div>சுப்ரபாதம் வைக்கப்பட்டது ,காலை சூரியன் இன்னும் உதிக்கவில்லை பிரண்டுப்படுத்தேன்  கண்முழித்தால்தானே,,, பலர் எழுந்துவிட்டது நடமாட்டத்தினால் தெரியவந்தது , &#8220;சீ வெட்கக்கேடு</div>
<div>இன்னும் படுத்தால் நன்றாக இருக்காது என்று நினைத்து</div>
<div>சுருட்டிக்கொண்டு எழுந்தேன் பல் தேய்த்தேன் </div>
<div>மனம் சுடச்சுட காப்பி  காப்பி என் ஜபம் செய்தது ,எத்தனை வருடப் பழக்கங்கள் ?,விட்டுபோகுமா?</div>
<div> </div>
<div>ஏதாவது சூடாகக்கிடைக்காதா என்று ஏங்கினேன் ,,வந்தது ஒரு காப்பி ,,சுக்குமல்லிக்காப்பியாம் ,,,அதைச்சாப்பிட என் மூஞ்சி  போன  போக்கைப்பார்க்கணுமே ,,என்ன செய்வது ?</div>
<div>உரலில் தலையைக்கொடுத்தாச்சு &#8230;என் கண் முன்  பத்தாயிரம் ரூபாயும் அடிக்கடி வந்து நின்றது , கூடவே கண்வர் உமாபதியின் முகமும் ,,,,,,</div>
<div>பெரிய மைதானத்தில் ரொம்பக்கஷ்டப்பட்டு ஒரு சுற்று முடித்தேன் ,ஆமை முயல் பந்தயம் ஞாபகம் வந்தது ,</div>
<div>மூச்சு இறைக்க நின்று நின்று நடந்தேன் ,</div>
<div>ஆ சொல்ல மறந்தேனே  இதற்கென்று ஒரு சல்வார்</div>
<div>கமீஸ் வேறு தைத்துக்கொண்டேன் &#8230;அப்பாடி   போதும் போதுமென்று ஆகிவிட்டது , அத்துடன் கசப்பு மருந்துகள்</div>
<div>வேறு ,,அதுதான் கஷாயமாமே,,,,,,,பின்  சாப்பாடு இருக்கும்</div>
<div>என்று நினைத்தேனே ,,,,வந்தது  பூஷிணிக்காய்  ஜூஸ் ,,</div>
<div> </div>
<div>அதே போல் ஒருநாள் அருகம்புல் ஜூஸ் பின் இளநீர் என்று வந்ததே தவிர சாப்பாட்டைக் கண்ணிலே காட்டவே இல்லை , அட  இரண்டு இட்லி சட்னியாவது தரக்கூடாதா ,,,,,,இத்தனைப் பட்னிப்போட்டுத்தான் &#8220;பிடி இடையாளாக ஆக்குகிறார்களோ ,,,,</div>
<div> </div>
<div>மாலை வந்தது  ,, தேகப்பயிற்ச்சி முடிந்து திரும்ப பூஷிணிக்காய் ஜூஸ் ,,,,</div>
<div>இப்படியே இரண்டு நாட்கள் தள்ளிவிட்டேன் என் கண்முன்  மிளகாய் பஜ்ஜியும் வெங்காயப் பக்கோடாவும்  வந்து நாக்கை ஊற வைத்தன.      பின் என்னைப் படுக்க வைத்து நெற்றி மேல் சொட்டு சொட்டாக எணணெய் விட்டார்கள்.  ஒரு செம்பு துளையுடன்   இருக்க அது  வழியாக மருந்தெண்ணை</div>
<div> சொட்டுகிறது அசையாமல் படுக்க வேண்டும் ,, இது தான்</div>
<div>எண்ணைய் தாரா வாம்  இதில் ஊற சளிப்பிடித்தாற்போல்</div>
<div>பிரமை</div>
<div>முதுகெல்லாம் வலிப்பது போன்ற பிரமை ,ஆடத்</div>
<div>தெரியாதவளுக்கு முற்றம் கோணல் &#8220;என்பது போல் எனக்கு  ஒன்றுமே ஒத்துவரவில்லை..  மனம் ஒத்துழைத்தால்தானே&#8230;.</div>
<div>நல்ல வைத்தியம் தான் , இதற்கு திடமன்ம் வேண்டுமே!</div>
<div> </div>
<div>மேலும் இதை வளர்த்துவானேன்  நாலாவ்து நாள் &#8230;.பொறுமை இழந்தேன் . என்   வீடே சுவர்க்கமாகத் தெரிந்தது ,</div>
<div>10000த்தில் மூவாயிரம் தான் சிலவானது இன்னும் பாக்கி இருக்கிறது</div>
<div>என் கணவர் உமாபதிக்குப்போன் போட்டேன்</div>
<div> </div>
<div>&#8221; நான் திரும்பி வந்துவிடுகிறேன் , இங்கு  சுக்கு மல்லிக்காப்பி தான்  கிடைக்கிறது     வீட்டுக்காப்பியைப் பார்த்து   பல நாட்கள் ஆனால் போல் இருக்கிறது&#8221;</div>
<div> </div>
<div>அங்கிருந்து கடுமையானக் குரல் பதிலாக வந்தது .</div>
<div> </div>
<div>&#8220;வேறு வேலைஎன்ன்?எல்லா இடத்திலும் காலைவைக்க வேண்டியது .அப்பறம் பாதியில் ஓடி வர வேண்டியது ,,</div>
<div>உங்கப்பன் சமபளம் பாரு&#8221;!   திரும்பம  நக்கல் &#8230;&#8230;</div>
<div>&#8220;இல்லேன்னா என்னாலே  ஓட முடியல    , தவிர தினமும்</div>
<div>பூஷணிக்காய் ஜூஸ் வேறு , உள்ளே இறங்க மாட்டேங்கறது &#8220;</div>
<div>&#8220;ஆமாம் பெரிய ராணி ,,உனக்கு வாதாங்கீர் கொடுக்க ,, இயற்கை வைத்தியம்னா  பஜ்ஜி பகோடாவா  கொடுப்பா .</div>
<div>சரி சரி வீட்டிற்கு வா ,இதுதான் கடைசித்தடவை ,,இனிமே அங்கப்போறேன் இங்கப்போறேன்னு சொல்லு ,,,,என்ன செய்யறேன்னு பாரு&#8221;   பட்டென்று டெலிபோனை வைத்து விட்டார் ,</div>
<div>அப்பாடி &#8230;..ஒரு எரிமலை வெடித்து அடங்கியது</div>
<div>உடனே வீடு கிளம்பினேன். எல்லோரும் ஒரு மாதிரியாகப்</div>
<div>பார்த்தனர்</div>
<div>&#8220;கழுதைக்குத் தெரியுமா கற்பூரவாசனை&#8221; என்று என் உள்</div>
<div>மனமும் சொல்லியது .வாயையும் மனத்தையும் கட்டாமல் உடம்பில் தொல்லை என்றுச்சொல்லுவதில்</div>
<div>என்ன பயன் ?பொறுமை வீசை என்ன விலை என்று கேட்கும் எனக்கு என்ன வைத்தியம் ஒத்துப்போகும் ?</div>
<div> </div>
<div>அசடு வழிய வீடு வந்தேன் ,,போன மச்சான் திரும்பி வந்தான் &#8220;என்பது போல் திரும்பி வந்தேன் க்ட்டியப்பணம்</div>
<div>கோவிந்தா ஆனது , என் கணவர் முகத்தைப்பார்க்கவே</div>
<div>எப்படியோ இருந்தது நல்ல காலம் ,,மாலையில் காலாற</div>
<div>நடக்கப்போயிருந்தார் , சாவியைப்போட்டுத்திறந்தேன்</div>
<div>கிச்சன் என்னை வா  வா என்று அழைக்க  சூடாகக்</div>
<div>காப்பிப்போட்டுக்குடித்தேன் , சுவாமிக்கு விளக்கு ஏற்றினேன் , &#8220;அப்பா   ,,பசுபதியே  நீயே கதி &#8220;</div>
<div>அலோபதி பார்த்தாச்சு ஹோமியோபதி பாத்தாச்சு நேசுரோபதி பாத்தாச்சு இனி என் கணவர் உமாபதியுடன் இந்தப்பசுபதியே கதி  ,,,,இனி நீதான் என்னைக் காக்கவேண்டும்  பசுபதியே என்று சிவனை வணங்கினேன் ,</div>
<div> </div>
<div>திரும்ப ஒரு போன் வந்தது  என் மைத்துனர் சபாபதி பேசினார் ,</div>
<div> </div>
<div>&#8220;மன்னி உங்கள் தலைவலிக்கு அக்குபஞ்சர்  அக்குபிரஷர்</div>
<div>வைத்தியம் இருக்கு ஒரு டாக்டர் ரொம்ப நன்னா பாக்கறார் ,,, வரேளா &#8220;</div>
<div> </div>
<div>&#8220;என் தலைவலி போய்விட்டது  இனிபசுபதிதான் வைத்தியர் &#8220;</div>
<div> </div>
<div>போனை வைத்தேன் அப்பாடி இப்போதுதான் மனம் நிம்மதி அடைந்தது , எல்லா வியாதிகளுக்கும் மனமே</div>
<div>காரணம் இல்லையா ?</div>
<div> </div>
<div> </div>
<div>அன்புடன் விசாலம்</div>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/annaiyinarul.wordpress.com/376/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/annaiyinarul.wordpress.com/376/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/annaiyinarul.wordpress.com/376/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/annaiyinarul.wordpress.com/376/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/annaiyinarul.wordpress.com/376/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/annaiyinarul.wordpress.com/376/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/annaiyinarul.wordpress.com/376/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/annaiyinarul.wordpress.com/376/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/annaiyinarul.wordpress.com/376/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/annaiyinarul.wordpress.com/376/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/annaiyinarul.wordpress.com/376/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/annaiyinarul.wordpress.com/376/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/annaiyinarul.wordpress.com/376/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/annaiyinarul.wordpress.com/376/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=annaiyinarul.wordpress.com&amp;blog=657006&amp;post=376&amp;subd=annaiyinarul&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://annaiyinarul.wordpress.com/2009/06/27/%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%aa%e0%ae%9a%e0%af%81%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-%e0%ae%a8%e0%af%80%e0%ae%af%e0%af%87-%e0%ae%95%e0%ae%a4/feed/</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/3f2cc61ee6c74a26f06c62d5df053fdc?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">annaiyinarul</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>எல்லாமே நம்பிக்கைத்தான்</title>
		<link>http://annaiyinarul.wordpress.com/2009/06/26/%e0%ae%8e%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%87-%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/</link>
		<comments>http://annaiyinarul.wordpress.com/2009/06/26/%e0%ae%8e%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%87-%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Fri, 26 Jun 2009 16:34:10 +0000</pubDate>
		<dc:creator>annaiyinarul</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>

		<guid isPermaLink="false">http://annaiyinarul.wordpress.com/?p=370</guid>
		<description><![CDATA[அதோபறக்கிறது மூவர்ணக்கொடி. வணங்குகிறோம் அதன் புகழைப்பாடி , பாரத நாட்டிற்கு ஒரு வணக்கம் , அங்கே தேசபக்தி  மணக்கும் , தேசியக்கொடி ஏற்றம் நம்முன் பாரத அன்னையின் தோற்றம் , நம்பிக்கைக் கொடுப்பது அன்னையின் உணர்வு எல்லாமே நம்பிக்கையால் ,,,,,,,,,, அதோ தாத்தாவின் புகைப்படம் அதன் முன்  இனிப்பு சம்படம் படையல் படைக்கும் உறவினர்கள் ஆசிகள் வழங்கும் முன்னோர்கள். தாத்தாவைக்கும்பிடு,,எனும் தந்தை கண் கலங்கி நிற்கும் அவர் சிந்தை நம்பிக்கையில் தாத்தாவின் உணர்வு எல்லாமே நம்பிக்கையால்,,,,, மறைந்தத் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=annaiyinarul.wordpress.com&amp;blog=657006&amp;post=370&amp;subd=annaiyinarul&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div style="direction:ltr;">அதோபறக்கிறது மூவர்ணக்கொடி.<br />
வணங்குகிறோம் அதன் புகழைப்பாடி ,<br />
பாரத நாட்டிற்கு ஒரு வணக்கம் ,<br />
அங்கே தேசபக்தி  மணக்கும் ,<br />
தேசியக்கொடி ஏற்றம்<br />
நம்முன் பாரத அன்னையின் தோற்றம் ,<br />
நம்பிக்கைக் கொடுப்பது அன்னையின் உணர்வு<br />
எல்லாமே நம்பிக்கையால் ,,,,,,,,,,</p>
<p>அதோ தாத்தாவின் புகைப்படம்<br />
அதன் முன்  இனிப்பு சம்படம்<br />
படையல் படைக்கும் உறவினர்கள்<br />
ஆசிகள் வழங்கும் முன்னோர்கள்.<br />
தாத்தாவைக்கும்பிடு,,எனும் தந்தை<br />
கண் கலங்கி நிற்கும் அவர் சிந்தை<br />
நம்பிக்கையில் தாத்தாவின் உணர்வு<br />
எல்லாமே நம்பிக்கையால்,,,,,</p>
<p>மறைந்தத் தலைவர்கள் சிலையாக ஆட்சி<br />
பிறந்த நாட்களில் மாலைகளுடன் காட்சி<br />
கைக்கூப்பிக் கண் மூடி நினைக்கும்  மக்கள்<br />
 ஆசிகளை வேண்டி நிற்கும் தொண் டர்கள்<br />
தலைவர்கள் பேசிய   பொன்மொழிகள்,<br />
நம்பிக்கையில் தலைவரையே கண்ட உணர்வு ,<br />
எல்லாமே நம்பிக்கையால்,,,,,,,,,,</p>
<p>புகைப்படங்களில் தெய்வ உருவம் ,<br />
கடவுளாகத் தோன்றும் அந்த ரூபம்<br />
தீப வடிவில் தேவியின் தரிசனம்<br />
பார்த்தால் பரவசம் ஆகும் சிலர் மனம் ,<br />
கல்லிலும் கடவுளைக் காணும் மனிதன்<br />
சிகரத்திலும் இறைவனை தரிசிக்கும் மனிதன்<br />
நம்பிக்கையில் கடவுளைக் கண்ட உணர்வு<br />
எல்லாமே நம்பிக்கையால் ,,,,,,,</p>
<p>அன்புடன் விசாலம்</p></div>
<p><br style="font-size:8px;" /></p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/annaiyinarul.wordpress.com/370/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/annaiyinarul.wordpress.com/370/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/annaiyinarul.wordpress.com/370/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/annaiyinarul.wordpress.com/370/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/annaiyinarul.wordpress.com/370/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/annaiyinarul.wordpress.com/370/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/annaiyinarul.wordpress.com/370/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/annaiyinarul.wordpress.com/370/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/annaiyinarul.wordpress.com/370/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/annaiyinarul.wordpress.com/370/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/annaiyinarul.wordpress.com/370/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/annaiyinarul.wordpress.com/370/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/annaiyinarul.wordpress.com/370/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/annaiyinarul.wordpress.com/370/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=annaiyinarul.wordpress.com&amp;blog=657006&amp;post=370&amp;subd=annaiyinarul&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://annaiyinarul.wordpress.com/2009/06/26/%e0%ae%8e%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%87-%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/3f2cc61ee6c74a26f06c62d5df053fdc?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">annaiyinarul</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>தலைப்பு &#8230;..         அன்பே தெய்வம்</title>
		<link>http://annaiyinarul.wordpress.com/2009/06/24/%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%87-%e0%ae%a4%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d/</link>
		<comments>http://annaiyinarul.wordpress.com/2009/06/24/%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%87-%e0%ae%a4%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Wed, 24 Jun 2009 10:23:08 +0000</pubDate>
		<dc:creator>annaiyinarul</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>

		<guid isPermaLink="false">http://annaiyinarul.wordpress.com/?p=359</guid>
		<description><![CDATA[உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பு &#8221; நடத்தும் சிறுகதை போட்டி ,,,,&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;.அன்பே தெய்வம் &#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;. &#8220;ட்ரிங் டிரிங் &#8221; &#8230; டெலிபோன் மணி ஒலித்தது ,&#8221;இந்தப்போன்   பால் காச்சும்   போதுதான் வரும், இரு இரு வரேன்&#8221; என்று ஒரு குழந்தைப்போல் சொல்லிக்கொண்டு ராஜம் போனை எடுத்தாள். &#8220;ஹலோ ஹலோ யார் பேசறது &#8220;?   &#8220;நான் தான் சுப்பிரமண்யன்&#8221;   &#8220;&#8221;நமஸ்காரம் இருங்கோ. இதோ எங்காத்து மாமாவைக் கூப்படறேன்&#8221;&#8230;&#8230;&#8230;டெலிபோனைப்பொத்தியபடி, &#8220;ஏன்னா இந்தாங்கோ நம்ம சம்பந்தி&#8230;. [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=annaiyinarul.wordpress.com&amp;blog=657006&amp;post=359&amp;subd=annaiyinarul&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div>உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பு &#8221; நடத்தும் சிறுகதை போட்டி ,,,,&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;.அன்பே தெய்வம் &#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;.</div>
<div>&#8220;ட்ரிங் டிரிங் &#8221; &#8230; டெலிபோன் மணி ஒலித்தது ,&#8221;இந்தப்போன்</div>
<p> </p>
<div>பால் காச்சும்   போதுதான் வரும், இரு இரு வரேன்&#8221; என்று ஒரு குழந்தைப்போல் சொல்லிக்கொண்டு ராஜம் போனை எடுத்தாள். &#8220;ஹலோ ஹலோ யார் பேசறது &#8220;?</div>
<p> </p>
<div>&#8220;நான் தான் சுப்பிரமண்யன்&#8221;</div>
<p> </p>
<div>&#8220;&#8221;நமஸ்காரம் இருங்கோ. இதோ எங்காத்து மாமாவைக் கூப்படறேன்&#8221;&#8230;&#8230;&#8230;டெலிபோனைப்பொத்தியபடி, &#8220;ஏன்னா இந்தாங்கோ நம்ம சம்பந்தி&#8230;. கூப்பிடறார் உடனே வாங்கோ&#8221;என்று தன் கணவர் சிவராமனைக் கூப்பிட்டாள் . பாதி ஷவரம் செய்த முகத்துடன் அவரும் வந்தார் &#8220;ஹலோ நமஸ்காரம் சௌக்கியமா? எப்போ முகூர்த்தத்தை வச்சுக்கலாம் ?</div>
<p> </p>
<div>&#8220;அதுதான் சொல்ல வந்தேன். இந்தச்சம்பந்ததம் நடக்காது மன்னிக்கணும் , நீங்கள் நிச்சியதார்த்தம் அன்று போட்ட பொருட்கள் எல்லாம் திருப்பித் தந்துவிடுகிறோம், வந்து எடுத்துங்கோ.</div>
<p> </p>
<div>&#8220;ஏன் என்ன ஆச்சு ? எல்லாம் நன்னாத்தானே நடந்தது இப்ப என்ன திடீர்னு &#8230;&#8221;</div>
<p> </p>
<div>மேலே ஒண்ணும் சொல்லறதுக்கில்லை வச்சுடறேன்&#8221;</div>
<p> </p>
<div>ராஜம் கேட்டாள் &#8220;என்ன ஆச்சு ?ஏன் இப்படி இடிஞ்சுப்போய் நிக்கறேள் ?</div>
<p> </p>
<div>&#8220;நம்ம சம்பந்தம் வேண்டாம்னு சொல்றா &#8230;. நம்ம பையனுக்கு என்ன குறைச்சல் &#8230;ராஜா மாதிரி இருக்கான் சி ஏ வேறு &#8230;&#8230;.கை நிறைய சம்பளம் &#8230;.அவாளுக்கு என்ன&#8230;.. கசக்கறதா?சரி, விடு இந்தப்பெண் இல்லேன்னா எத்தனையோ பெண்கள்&#8230;&#8230;..&#8221;ராஜத்திற்கு மனம் உளைச்சல் கண்டது . ஓடிப்போய் தன் தங்கையிடம் போனில் தெரிவித்தாள் பின் திருவாரூரில் இருக்கும் தன் அப்பாவைக்கூப்பிட்டாள்</div>
<p> </p>
<div>,ஹலோ ஹலோ ,யாரு அப்பாவா&#8230;..&#8217;</div>
<p> </p>
<div>&#8220;ஆமாம் ராஜமா &#8230;என்ன மோஹனுக்கு முகூர்த்ததேதி பார்த்தாச்சா&#8221;?</div>
<p> </p>
<div>அதுதாம்பா சொல்ல வந்தேன் கல்யாணம் நின்னுபோயிடுத்து ,என்னகாரணம்னு தெரிலை நீங்கள் தான் துப்பறியும் சாம்பு போல் கண்டுபிடிக்க வேண்டும் பெண்ணோட தாத்தாவும் திருவாரூர்தானே&#8230;.&#8221;</div>
<p> </p>
<div>சரி ராஜம் நான் விஜாரிச்சு பின் சொல்றேன் ,கவலப்படாதே&#8221;</div>
<p> </p>
<div>.அப்பாடி&#8230; இப்போத்தான் ராஜத்திற்கு மூச்சு வந்தது. உள்ளே போனாள்.</div>
<p> </p>
<div>,&#8221; அப்துல் தும் கஹான் ஹோ?&#8217; {அப்துல் நீ எங்குஇருக்கிறாய் &#8220;? என்று இந்தியில் பேச அப்துல் &#8220;அபி ஆயா{இதோவந்துவிட்டேன் } என்று பதில் சொன்னான் &#8220;சாப்பிட்டாயா &#8230;. அப்துல் &#8230;..நம்ம மோஹன் கல்யாணம் நின்றுவிட்டது தெரிமா&#8221;?</div>
<p> </p>
<div>தெரியும் மாஜி &#8221; என்று அவனும் தமிழில் பேச முயன்றான் அவன் கண்கள் கலங்கின.</div>
<p> </p>
<div>தில்லியில் ஜனக்புரி என்ற இடத்தில் தான் சிவராமன் குடும்பம் இருந்தது. இரு மகன்கள் &#8230;..மூத்தவன் மோஹன்&#8230;. தம்பி சுரேஷ் ,,,பின் யார் இந்த அப்துல் &#8220;? இது தெரிய பத்து வருடங்களுக்கு முன்னால் நாம் போக வேண்டும். எப்போதும் தனக்கென்று ஒரு ரிக்க்ஷா வாலாவை ராஜம் தன் சிறு பிரயாணத்திற்கு அமர்த்திக்கொள்வாள். ஒருநாள் அவனைக்கூப்பிடப் போன போது ஒரு ஐந்து வயது சிறுவன் அங்கு அழுதுக்கொண்டிருந்தான். அவன் தான் ரிக்க்ஷாக்காரன் சலீமின் குட்டித்தம்பி அப்துல் &#8230;..ராஜம் அவன் ஏன் அழுகிறான் என்று கேட்க அவனும் தன் பெற்றோர்கள் இறந்துவிட்டதால் இந்தக்குட்டி அப்துலைத் தான் பார்த்துக்கொள்வதாகவும் வேலைக்குப்போக மிக கஷ்டமாக இருப்பதாகவும் கூறினான் தவிர வறுமை வேறு &#8230;..ராஜம் இயல்பாகவே இளகிய மனம் படைத்தவள் ஆதலால் அவனிடம் &#8220;சலீம் நான் இவனை வளர்த்து படிக்க வைக்கிறேன் அனுப்புகிறாயா ?&#8221;என்று கேட்டாள் கரும்பு தின்னக்கூலியா ? உடனேயே அவனை அனுப்பி வைத்தான். அப்துல் வயிறு ஒடுங்கி ஒல்லிக்குச்சியாய் ராஜத்தைத் தொடர்ந்தான். அன்று வந்தவன் தான் அப்துல் &#8220;மாஜி மாஜி &#8220;என்று அன்பைக்கொட்டினான். ராஜமும் அவனைப்பள்ளிக்கு அனுப்பித்தாள் . தமிழ் கற்றுக்கொடுத்தாள் விதவிதமான உடையும் வாங்கிக்கொடுத்தாள். அவனும் வளர்ந்தான். வீட்டுவேலையும் செய்துபின் படிப்பிலும் கவனம் செலுத்தினான். மொத்தத்தில் ராஜத்தின் வலது கையானான் ராஜத்தின் பிள்ளைகள் ஒரு வேலையும் செய்யாமல் அப்துலை வேலை வாங்குவார்கள். இது ராஜத்திற்கு மிக வருத்தம் உண்டாக்கும். அப்துலுக்கு அந்த வீட்டில் தனிச்சலுகை என்று இரண்டாவது மகன் மனம் வெம்பினான் பொறாமை வேறு அவனை ஆட்கொண்டது ஒருநாள் ராஜம் தலைவலியால் துடித்தாள் .அவள் மகன் சுரேஷ் காலேஜிலிருந்து வந்தான் ,&#8221;அம்மா என்ன திங்க வச்சிருக்கே எடுத்துக்கொடு&#8221;</div>
<p> </p>
<div>&#8220;சுரேஷ் கண்ணா எனக்குத் தலைவலிடா&#8230;.. நீயாகவே உள்ளே போய் தோசை எடுத்துக்கோ&#8221;</div>
<p> </p>
<div>அப்போது அப்துலும் அங்கு வந்தான்.</div>
<p> </p>
<div>&#8220;மாஜி என்ன ஆச்சு ?உங்கல்கு ,,,,,தலவலியா? இதோ நானு வரேன் &#8221; என்று தனக்குத்தெரிந்தத்தமிழில் பேசித் தலைவலி பாம் கொண்டு வந்து தடவினான் ,பின் உள்ளே போய் தோசையும் கொண்டு வந்து &#8220;மாஜி இந்தா.. வாயைக்காட்டு,, தோசை சாப்பிடு&#8221; என்று ஆசையாகச் சொன்னான். ராஜம் மனம் நெகிழ்ந்தாள் அப்படியே அவனை அணைத்துக்கொண்டாள். இதையெல்லாம் பார்த்த சுரேஷுக்குக் கோபம் கோபமாக வந்தது &#8220;இந்த அம்மா என்ன இத்தனை மாறி விட்டாள் எப்போ பாத்தாலும் அப்துலையே கொஞ்சறாளே&#8221;</div>
<p> </p>
<div>&#8220;ஏண்டா சுரேஷ் என்ன செய்யறே &#8220;என்று கேட்டபடி மோகன் அங்கு வந்தான் &#8220;ஒன்றுமில்லை அண்ணா&#8230; இந்த அப்துல் அம்மாவை என்ன மக்கன்{வெண்ணெய்} வைத்தானோ நன்னா மயக்கி வைத்திருக்கிறான் .அன்று நான் கிரிக்கெட் பார்க்கும் நேரத்தில் அம்மா அவனுக்காக இராமயணம் சானல் மாற்றினாள்&#8221;</div>
<p> </p>
<div>ஆமாம் என்னிடமும் அம்மா அன்னிக்கு சொன்னாள் &#8220;இந்த அப்துல் எனக்குக்கால் பிடிச்சு விடறான், பாத்திரமும் அலம்பித்தருகிறான், ரொம்ப அன்பாக பழகுகிறான் நீங்கள்வருவதும் தெரிவதில்லை ஆபீஸ் போவதும் தெரிவதில்லை. என்ன பிள்ளைகள்டா நீங்கள் என்றாள்&#8221; இப்படிச்சொல்லும்போதே ராஜம் அங்கு வர பேச்சு நின்றுவிட்டது இந்த நிலையில் தான் மூத்தவன் மோஹனுக்கு பெண் பார்த்து அவர்கள் போபாலிலிருந்து வருவதாகச்சொன்னார்கள் அவர்கள்தில்லிக்கு ஒரு கல்யாணத்திற்கு வருவதாகவும் அப்போது பிள்ளையும் பெண்ணும் பார்த்து விடட்டும் ,என்று தீர்மானிக்கப்பட்டது வாசலில் வண்டி வந்து நின்றது &#8220;அப்துல் வாசலில் அவர்கள் வந்துவிட்டார்கள் போய் அழைத்துவரலாம் என்று அப்துலையும் அழைத்து வந்தாள் &#8220;ஆமாம் யார் இந்தப்பிள்ளை &#8216;? என்று கேட்டாள் பெண் சுமதியின் தாய் &#8220;இவன் தான் அப்துல என் பிள்ளை என்று அவனை அணைத்துக்கொண்டாள் ராஜம். பெண்ணின் தாய் முகம் சுளித்தாள் .பின் ராஜம் அந்த அப்துல் கையில் டிபன் காபி எல்லாம் கொடுத்து அனுப்பினாள் ..பெண்ணின் அம்மா ஆசாரம் இல்லை என்றாலும் அப்துல் பூஜை அறை கிச்சன் என்று நுழைவது அவளுக்குப் பிடிக்கவில்லை. பெண் சுமதியும் மோஹனும் தனியாகப் பேசிக்கொண்டு பின் ஒகே சொல்லி விட்டார்கள் .நிச்சியதார்த்தம் மிக நன்றாக நடந்தது &#8230;&#8230;&#8230;&#8230;&#8230;</div>
<div>.&#8221;போஸ்ட் என்று தபால்காரன் ஒரு கடிதத்தைப்போட ராஜம் அதை எடுத்துப்படித்தாள். அவள் அப்பா எழுதியிருந்தார்.அதில் அப்துலால் கல்யாணம் நின்றுவிட்டதாகவும் இரு மகன்கள் ராஜாப்போல் இருக்க இந்த அப்துலை ஏன் வளர்க்க வேண்டும் இந்தப்பையனுக்கும் அந்தக்குடுமபத்திற்கும் எதாவது சம்பந்தம் இருக்குமா என்ற சந்தேகம் வந்துவிட்டது அவர்களுக்கு என்றும் எழுதியிருந்தார்.</div>
<p> </p>
<div>அவசரம் அவசரமாகப்போனை அடித்தாள்தன் அப்பாவுக்கு&#8230;&#8230;.</div>
<p> </p>
<div>&#8220;அப்பா லெட்டர் வந்தது. என்ன இது இப்படி அபாண்டமாகப்பழி&#8230;.</div>
<div>,,,&#8221;"நீ ஏன் அந்த அப்துல் பயலை வளைய வர விட்டாய் அதுதான்கல்யாணமே நின்று விட்டது இப்போ ..பார்த்தாயா ?அதன் விளைவை &#8230;&#8230;&#8221;</div>
<p> </p>
<div>&#8220;என்ன அப்பா&#8230;நீங்க ! அம்மா அப்பா இல்லாத ஒரு பிள்ளையைவளர்ப்பது தப்பா&#8221;?</div>
<p> </p>
<div>&#8220;அதுசரி ராஜம்&#8230;. இப்போ என்ன செய்யப்போறே &#8220;?</div>
<p> </p>
<div>வேறு வரன் வராமலா போய்விடும்? கடவுள் விட்ட வழி &#8220;</div>
<p> </p>
<div>பேச்சு முடிந்தது .</div>
<p> </p>
<div>,காலம் உருண்டது. வேறு பெண் மோஹனுக்கு நிச்சியம் ஆயிற்று</div>
<p> </p>
<div>&#8220;சுரேஷ் அந்த அப்துலை என் கல்யாணத்திற்கு அப்புறம் வரசொல்&#8221; என்றான் மோஹன் .</div>
<p> </p>
<div>&#8220;அம்மா அந்த அப்துல் பயலை கிட்நேப் செய்து கல்யாணம் ஆனபின் கொண்டுவிடுகிறேன் &#8220;என்று கிண்டல் அடித்தான் சுரேஷ்மோஹனும் சுரேஷும் தமிழர்கள் ஆனாலும் இந்தியில் பேசிக்கொண்டார்கள். ஆனால் அப்துலோ தமிழ் நன்றாகப்பேசினான். கல்யாணம் ஆனவுடனேயே மோஹன் தனிக்குடித்தனம் போய் விட்டான். இரண்டாவது மகனோ பூனாவில் வேலை சேர்ந்து விட்டான். சிவராமனும் ராஜமும் தனித்து விடப்பட்டனர். ஆனால் பிளைக்குப்பிள்ளையாக அப்துல் இருந்து காலேஜையும் முடித்தான்வேலையும் தேடினான் .</div>
<p> </p>
<div>கொரியர் சர்விசில் ஒரு நல்ல வேலைக்கிடைத்தது .</div>
<div>அன்று முதல் சம்பளத்தை வாங்கி வீடு வந்து &#8220;மா..ஜி ஆசீர்வாதம்செய்யுங்கோ &#8220;என்று அவள் காலிலும் சிவராமன் காலிலும் விழுந்தான் தன் சம்பளத்தை அவள் கையில் கொடுத்தான்.</div>
<p> </p>
<div>அடுத்த வீட்டிலிருந்து ஒரு இந்திபஜன் கேட்டது</div>
<p> </p>
<div>&#8220;பிரேம் ஈஸ்வர் ஹை ஈஸ்வர் பிரேம் ஹை&#8221; {அன்பே கடவுள் கடவுளே அன்பு },,,,,ராம் ரஹீம் புத்த கரீம் &#8230;..கோயீ பி நாம் ஜபோ ரெ மனுவா ஈஸ்வர் ஏக்ஹை {ராம் என்று சொன்னாலும் ரஹீம் புத்தர் கரீம் என்று எந்தப்பெயர் சொன்னாலும் எல்லாமே ஒன்றுதான் ஈஸ்வரன் ஒன்றுதான் ,,,,,,</div>
<p> </p>
<div>ராஜம் அப்துலை அணைத்தாள் . சொந்த மகன்கள்</div>
<p> </p>
<div>எங்கேயோ இருக்க இந்த வளர்ப்பு மகன்</div>
<p> </p>
<div>அதுவும் பீஹாரைச்சேர்ந்த முஸ்லிம் இப்படி அன்பைப்பொழிகிறன்          அவள்    கண்களிலிருந்து கண்ணீர் பெருகியது    அங்கு        அன்பே   தெய்வமானது.</div>
<div>அன்புடன் விசாலம்</div>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/annaiyinarul.wordpress.com/359/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/annaiyinarul.wordpress.com/359/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/annaiyinarul.wordpress.com/359/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/annaiyinarul.wordpress.com/359/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/annaiyinarul.wordpress.com/359/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/annaiyinarul.wordpress.com/359/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/annaiyinarul.wordpress.com/359/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/annaiyinarul.wordpress.com/359/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/annaiyinarul.wordpress.com/359/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/annaiyinarul.wordpress.com/359/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/annaiyinarul.wordpress.com/359/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/annaiyinarul.wordpress.com/359/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/annaiyinarul.wordpress.com/359/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/annaiyinarul.wordpress.com/359/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=annaiyinarul.wordpress.com&amp;blog=657006&amp;post=359&amp;subd=annaiyinarul&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://annaiyinarul.wordpress.com/2009/06/24/%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%87-%e0%ae%a4%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/3f2cc61ee6c74a26f06c62d5df053fdc?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">annaiyinarul</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>புத்தம் சரணம் கச்சாமி</title>
		<link>http://annaiyinarul.wordpress.com/2009/06/24/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf/</link>
		<comments>http://annaiyinarul.wordpress.com/2009/06/24/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf/#comments</comments>
		<pubDate>Wed, 24 Jun 2009 10:08:32 +0000</pubDate>
		<dc:creator>annaiyinarul</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>

		<guid isPermaLink="false">http://annaiyinarul.wordpress.com/?p=365</guid>
		<description><![CDATA[புத்தம் சரணம் கச்சாமி தம்மம் சரணம் கச்சாமி சங்கம் சரணம் கச்சாமி புத்த பூர்ணிமா ,இந்த புத்தர் என்ற சித்தார்த்தர் பிறந்ததும் விசாக பௌர்ணமி  ஒளிப்பெற்றது  விசாக பௌர்ணமி  மோக்ஷநிலை அடைந்ததும் விசாக பௌர்ணமி ,மனதில் எழுந்தது வில்லுப்பாட்டுக்கேற்ற ஒரு கவிதை சுத்தோதனின்  உத்தம புத்திரன, அருமை மகன் , அவன் சித்தார்த்தன் , கண்ணின் இமைப்போல் காக்கப்பட்டான் உலகம் தெரியாது வளர்க்கப்பட்டான் ஜோசியர் சொன்னதில் தந்தைக்குக்குழப்பம் &#8221;பெரிய அரசனாவான் அல்லது யோகியாவான் &#8221; அரசகுமாரன் ஆக்கும் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=annaiyinarul.wordpress.com&amp;blog=657006&amp;post=365&amp;subd=annaiyinarul&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div style="direction:ltr;">புத்தம் சரணம் கச்சாமி<br />
தம்மம் சரணம் கச்சாமி<br />
சங்கம் சரணம் கச்சாமி</p>
<p>புத்த பூர்ணிமா ,இந்த புத்தர் என்ற சித்தார்த்தர் பிறந்ததும் விசாக<br />
பௌர்ணமி  ஒளிப்பெற்றது  விசாக பௌர்ணமி  மோக்ஷநிலை அடைந்ததும் விசாக<br />
பௌர்ணமி ,மனதில் எழுந்தது வில்லுப்பாட்டுக்கேற்ற ஒரு கவிதை</p>
<p>சுத்தோதனின்  உத்தம புத்திரன,<br />
அருமை மகன் , அவன் சித்தார்த்தன் ,<br />
கண்ணின் இமைப்போல் காக்கப்பட்டான்<br />
உலகம் தெரியாது வளர்க்கப்பட்டான்<br />
ஜோசியர் சொன்னதில் தந்தைக்குக்குழப்பம்<br />
&#8221;பெரிய அரசனாவான் அல்லது யோகியாவான் &#8221;<br />
அரசகுமாரன் ஆக்கும் முயற்சி<br />
கொடுக்கப்பட்டது பல பயிற்சி<br />
தந்தையின் அதிக பராமரிப்பு<br />
தாயின் அதிக ஆதரிப்பு ,<br />
கவசமான பெற்றோர்கள்<br />
சூழ்ந்து காக்கும் ரக்ஷகர்கள்<br />
அரண்மணைக்குள் பல வித்தைகள்<br />
விதைக்கப்பட்டன பல கலைகள்</p>
<p> மனம் நிறையவில்லை,<br />
எதிலும் சுவையில்லை<br />
மனதில் தெளிவில்லை<br />
ராஜபோகத்தில் ஈர்ப்புமில்லை<br />
அவனுக்குத் தேவை ஒரு மாற்றம்<br />
அதுவே மாப்பிள்ளைத் தோற்றம்<br />
வந்தால் கிளிப்போல் ஒரு கன்னி<br />
&#8221;யசோதரா&#8221; அவனையே எண்ணி,<br />
ஒரு மகனையும் அளித்தாள்<br />
ராஹுல் என்ற பெயரும் கொடுத்தாள்</p>
<p>ஒரு நாள்,,அந்த நாள்<br />
யசோதராவிற்கு சோதனை நாள்<br />
உலகத்திற்கு நல்ல நாள்<br />
வெளி வந்தான் சித்தார்த்தன்<br />
தேரிலே பவனி வந்தான்<br />
தேரோட்டியும்  உதவினான்<br />
அரண்மணை வெளியே வந்தான்<br />
வாழ்க்கையில் அதுவே திருப்புமுனை<br />
கௌதமபுத்தர் ஆன அரிய சுனை</p>
<p>கண்டான் அங்கு ஒரு தொண்டு கிழவன்<br />
கூனல் முதுகு ,<br />
கையில் தடி<br />
காலில் நடுக்கம்<br />
மனம் பதைபதைத்தான்<br />
சித்தார்த்தன்<br />
இதுவா வாழ்க்கை ?</p>
<p>தொடர்ந்தபிரயாணம்<br />
கண்டான் அங்கு ஒரு நோயாளி<br />
உடல் ஆட<br />
உள்ளம் தாக்க<br />
கண்கள் சொருக<br />
மரமாக சாய<br />
ஆ இது என்ன ?<br />
இப்ப்டியும் ஒரு பிறப்பா ?<br />
இதுவா வாழ்க்கை ?</p>
<p>மேலும் தொடர்ந்தான்<br />
வந்தது ஒரு சவம்<br />
எங்கும் நிரம்பிய சோகம்<br />
சிவமாய் இருந்த உடல்<br />
இன்று ஏன் சவமானது ?<br />
ஒரே குழப்பம் !<br />
மனதிலே கேள்விக்குறி1<br />
விரகித்தியடைந்த மனம்<br />
கேட்டது ஒரு வினா<br />
இதுவா வாழ்க்கை?<br />
வேண்டாம் வேண்டாம்<br />
ஆடம்பரம் வேண்டாம்<br />
ராஜ போகம் வேண்டாம்<br />
வேண்டும் நிம்மதி<br />
வேண்டும் அமைதி<br />
வேண்டும் ஒரு தேடல்<br />
பிறப்பின் காரணம் தேடல்<br />
படைத்தவனைத்தேடல்</p>
<p>மனம் தத்தளித்தது<br />
வீடு கசந்தது<br />
நல்லிரவு  .<br />
மனைவி யசோதராமீது ஒருபார்வை<br />
பிஞ்சு பாலகன் மீது ஒரு பார்வை<br />
வைராக்கியம் புகுந்தது<br />
எல்லாம் உதறினான்<br />
உள்ளோளி தேடினான்<br />
திரும்பிப்பாராமல்<br />
வேகமாய் நடைத் தொடர்ந்தது<br />
தேடலும் தொடர்ந்தது<br />
&#8221;கயாவில்  சென்று நின்றது<br />
தியானத்தில் நிலைத்தது<br />
நீண்ட தியானம்<br />
அரச மரத்தின் கீழ்<br />
தன்னை மறந்த நிலை<br />
திடீரென்று ஒரு ஒளி<br />
அவர் அனுபவித்த பரமானந்தநிலை<br />
உள்ளே ஒளி தெரிந்தது<br />
ஞானோதயம் பிறந்தது<br />
&#8221;கௌதமபுத்தர் &#8221; ஆனார்<br />
எட்டடி பாதைகள்.&#8221;பிறப்பு<br />
புத்தமதத்தின் சிறப்பு<br />
ஆயிரம் பிறையும் கண்டார்<br />
&#8221;ஆசியாவின் ஒளி&#8221;யும் ஆனார்</p>
<p>அன்புடன் விசாலம்</p></div>
<p><br style="font-size:8px;" /></p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/annaiyinarul.wordpress.com/365/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/annaiyinarul.wordpress.com/365/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/annaiyinarul.wordpress.com/365/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/annaiyinarul.wordpress.com/365/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/annaiyinarul.wordpress.com/365/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/annaiyinarul.wordpress.com/365/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/annaiyinarul.wordpress.com/365/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/annaiyinarul.wordpress.com/365/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/annaiyinarul.wordpress.com/365/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/annaiyinarul.wordpress.com/365/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/annaiyinarul.wordpress.com/365/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/annaiyinarul.wordpress.com/365/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/annaiyinarul.wordpress.com/365/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/annaiyinarul.wordpress.com/365/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=annaiyinarul.wordpress.com&amp;blog=657006&amp;post=365&amp;subd=annaiyinarul&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://annaiyinarul.wordpress.com/2009/06/24/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/3f2cc61ee6c74a26f06c62d5df053fdc?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">annaiyinarul</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>வீடும் வாஸ்துவும்</title>
		<link>http://annaiyinarul.wordpress.com/2009/06/24/%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/</link>
		<comments>http://annaiyinarul.wordpress.com/2009/06/24/%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Wed, 24 Jun 2009 10:04:05 +0000</pubDate>
		<dc:creator>annaiyinarul</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>

		<guid isPermaLink="false">http://annaiyinarul.wordpress.com/?p=363</guid>
		<description><![CDATA[வீடு என்பது சுவர்க்கமாக இருக்க வேண்டும்,அங்கு அமதி நிலவுதல் மிக அவசியம் ,சிலர் குடிசை வீட்டிலும்  கூழோ கஞ்சியோ குடித்தாலும் சந்தோஷமாக வாழ்கிறார்கள் பின் அவர்களே பங்களா வாங்கும் நிலைக்கும் உயர்ந்து விடுகிறார்கள் சிலர் பெரிய வீட்டில் இருந்தாலும் மனக் கஷ்டம்  வியாதியுடன்  ஒவ்வொரு நாளும் ஒரு யுகமாக கழிக்கிறார்கள் ஒவ்வொருவரும் புது வீடு போகும் போது தானும் தங்கள் குடும்பமும் நன்றாக வாழ வேண்டும் என்ற எண்ணத்துடன் தான்  போகிறார்கள்  ஆனால் சிலருக்கு எண்ணம் பலிக்கிறது  [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=annaiyinarul.wordpress.com&amp;blog=657006&amp;post=363&amp;subd=annaiyinarul&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div>வீடு என்பது சுவர்க்கமாக இருக்க வேண்டும்,அங்கு அமதி நிலவுதல் மிக அவசியம் ,சிலர்</div>
<div>குடிசை வீட்டிலும்  கூழோ கஞ்சியோ குடித்தாலும் சந்தோஷமாக வாழ்கிறார்கள் பின் அவர்களே பங்களா வாங்கும் நிலைக்கும் உயர்ந்து விடுகிறார்கள் சிலர் பெரிய வீட்டில் இருந்தாலும் மனக் கஷ்டம்  வியாதியுடன்  ஒவ்வொரு நாளும் ஒரு யுகமாக கழிக்கிறார்கள் ஒவ்வொருவரும் புது வீடு போகும் போது தானும் தங்கள் குடும்பமும் நன்றாக வாழ வேண்டும் என்ற எண்ணத்துடன் தான்  போகிறார்கள்  ஆனால் சிலருக்கு எண்ணம் பலிக்கிறது  மற்றவர்களுக்கு ஏமாற்றம் தான்  ,,,</div>
<div>இது ஏன்  நட்க்கிறது  ,வாஸ்து என்ற மனக்கலை சரியாக அமையாததால் தான் ,,</div>
<div>சந்தோஷம் குறையாமலும் சகல வளமும்  பெற வழிக்கட்டியாக இருப்பது இந்தக்கலைதான் , </div>
<div>கடவுள் நம்பிக்கையுடன்  முதலில் ஒரு பிரார்த்தனைச்செய்து பின் மனை வாங்க </div>
<div>நன்மைதான்  முதலில் விகனமிலாமல் இருக்க  முதல் கடவுள் கணபதியைத் தொழ பின் </div>
<div>பூமிக்காரன் செவ்வாய்க்கு அதிபதி  ஸ்ரீ முருகனையும் வேண்டிக்கொண்டு  வீடு வாங்கும் வேடையில்  இறங்க வேண்டும் எல்லாவற்றுக்கும்  முதலாக அவரவர் குலதெய்வ வழிபாடும் </div>
<div>மிக முக்கியம் ,இப்போது வருவோம்  மனை வாங்கும் கட்டத்திற்கு,,,,,,,,,மனை இல்லாமல்</div>
<div>வீடு கட்ட முடியாது அது குடிசையாக இருந்தாலும் சரி கோபுரமாக இருந்தாலும் சரி ,</div>
<div>மனை சாஸ்திரம் சரியாக அமைந்து விட்டால் அங்குக் கட்டும் வீடும்  அதில் வசிக்கப் போகும் மனிதர்களும் ஒரு குறைவுமில்லாமல் பிரமாதமாக இருப்பார்கள் </div>
<div>சாஸ்திரத்திற்கு முரணாக அமைந்து விட்டால் எத்தனைக் கோடி சிலவு செய்து கட்டியும் </div>
<div>தொல்லகளும் துன்பங்களும் தான் பார்க்க முடியும் எந்த மனை வாங்கினாலும் அது சதுரமாக இருப்பது மிக  அவசியம் சதுரத்தில் ஒரு பக்கம் கொஞ்சம் கோணலோ அல்லது நீண்டோ காணப்பட்டால் அதைச்  சதுரமாக்கியப் பின் தான் கட்ட வேண்டும் </div>
<div>மனை கிழக்கு  மேற்கு  தெற்கு  வடக்குஎன்று  நாலு திசையில்  அமையலாம் இருப்பதற்குள் முதல் இடம் பெறுவது கிழக்கு  நோக்கிய மனை , அடுத்து வருவது </div>
<div>வடக்கு நோக்கியமனை   மறற இரண்டும் சுமார்  என்று தான்  சொல்ல வேண்டும் </div>
<div>ஆனால் இந்தக்கிழக்கு நோக்கிய மனையும் நல்ல மனை என்ற விதிக்குள் வந்து  தோஷமில்லாமல் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும் </div>
<div>கிழக்கு திசை நோக்கிய மனை சிறந்த செல்வாக்கும் புகழும் அளிக்கும் கல்விகளில் </div>
<div>தேர்ச்சி   நல்ல நண்பர்கள்  நல்ல எண்ணங்கள்  என்று மிகவும் சுபீட்சத்தைக் கொடுக்கும்,</div>
<div>ஆனால் இந்த கிழக்கு மனையானது தோஷமில்லாமல் இருக்க வேண்டும் அதாவது </div>
<div>கிழக்கு நோக்கிய மனையில் கிழக்கு பகுதி குறுகியோ அல்லது துண்டித்தோ இருக்கக்கூடாது ,தவிர  அந்த மனை முன்பு ஒரு மயான பூமியாகவோ இருந்தாலும் </div>
<div>பிரச்சனை தான் அஸ்திவாரம் போடும் போது பார்க்கமால் எலும்புத்துண்டு அல்லது</div>
<div>மணடி ஓடு போல் தங்கினாலும் தோஷம் உண்டு என்று சொல்கிறார்கள் </div>
<div> </div>
<div>வடக்கு மனை   வியாபாரிகளுக்கு மிகவும் நல்லது  ந்ல்ல வியாபாரம் நடக்கும் அதிக </div>
<div>லாபம் வரும் வசதியான் வாழ்க்கை   ஆடம்பர பொருட்களின் சேர்க்கை நல்ல திருமண </div>
<div>வாழ்க்கை  மக்கள் செல்வங்கள் கல்வி என்று பல ந்ற் பலன்கள் உண்டாகின்றன.</div>
<div>எப்போதும் பணம் இரட்டிப்பு ஆக்கும் சிந்தனையே மிகும் அதனால் இது பெரிய </div>
<div>வியாபாரிகளுக்கு ஏற்ற திசை  சிலவுகள் வந்தாலும்  அது   சுபச்சிலவுகளாக இருக்கும் </div>
<div>வடக்கு திசையில் தான் குபேரன் இருக்கிறான் என்பார்கள் இதிலும் தோஷமில்லாமல்</div>
<div>பார்த்து வாங்க வேண்டும் வடகிழக்கு குறுகி இருக்கக் கூடாது அதே போல் வட மேற்கு நீண்டு இருத்தல் ஆகாது ,,,,,,,,,,,,,,,</div>
<div> </div>
<div>அன்புடன் விசாலம்   </div>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/annaiyinarul.wordpress.com/363/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/annaiyinarul.wordpress.com/363/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/annaiyinarul.wordpress.com/363/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/annaiyinarul.wordpress.com/363/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/annaiyinarul.wordpress.com/363/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/annaiyinarul.wordpress.com/363/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/annaiyinarul.wordpress.com/363/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/annaiyinarul.wordpress.com/363/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/annaiyinarul.wordpress.com/363/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/annaiyinarul.wordpress.com/363/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/annaiyinarul.wordpress.com/363/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/annaiyinarul.wordpress.com/363/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/annaiyinarul.wordpress.com/363/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/annaiyinarul.wordpress.com/363/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=annaiyinarul.wordpress.com&amp;blog=657006&amp;post=363&amp;subd=annaiyinarul&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://annaiyinarul.wordpress.com/2009/06/24/%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/3f2cc61ee6c74a26f06c62d5df053fdc?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">annaiyinarul</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>விதியின் வலை</title>
		<link>http://annaiyinarul.wordpress.com/2009/06/24/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b2%e0%af%88/</link>
		<comments>http://annaiyinarul.wordpress.com/2009/06/24/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b2%e0%af%88/#comments</comments>
		<pubDate>Wed, 24 Jun 2009 10:01:03 +0000</pubDate>
		<dc:creator>annaiyinarul</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>

		<guid isPermaLink="false">http://annaiyinarul.wordpress.com/?p=361</guid>
		<description><![CDATA[விதியின் வலை வானம் இருண்டது , மேகம் திரண்டது , இடியுடன் மின்னல் மழையுடன் புயல், நூல் போல் இழை சோ என்ற மழை ஒரு அறையில் நான் தனிமையில் , பிரித்த ஒரு புத்தகம் என் கையில், திடீரென்றுஒரு பூச்சி என் தோளில் படபடப்பு அதன் இறக்கையில் மழையில் நனைந்த நேரம் அதன் உடலும்  ஈரம் என் கை அதைத் தட்டியது சுவற்றின் மூலையில் விழுந்தது . அதன் பக்கம் என் கவனம் பூச்சி சாதித்தது [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=annaiyinarul.wordpress.com&amp;blog=657006&amp;post=361&amp;subd=annaiyinarul&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>விதியின் வலை</p>
<p>வானம் இருண்டது ,<br />
மேகம் திரண்டது ,<br />
இடியுடன் மின்னல்<br />
மழையுடன் புயல்,<br />
நூல் போல் இழை<br />
சோ என்ற மழை</p>
<p>ஒரு அறையில் நான் தனிமையில் ,<br />
பிரித்த ஒரு புத்தகம் என் கையில்,<br />
திடீரென்றுஒரு பூச்சி என் தோளில்<br />
படபடப்பு அதன் இறக்கையில்<br />
மழையில் நனைந்த நேரம்<br />
அதன் உடலும்  ஈரம்<br />
என் கை அதைத் தட்டியது<br />
சுவற்றின் மூலையில் விழுந்தது .<br />
அதன் பக்கம் என் கவனம்<br />
பூச்சி சாதித்தது மௌனம் .<br />
ஒன்றிக்கவனித்தேன் அதனை<br />
அழகு பட்டாம்பூச்சிதனை<br />
சிருஷ்டியின் கைவண்ணம் என்ன?<br />
அதில் கலந்த வண்ணம் தான் என்ன?<br />
வானவில் போன்ற வண்ணங்கள்!<br />
அதில்  தீட்டியக்கோலங்கள்.<br />
அது பறக்காதா? என்ற ஏக்கம் .<br />
கூடவே வந்தது துக்கம்<br />
பிரார்த்தனையும் சேர்ந்தது<br />
திடீரென்  அது பறந்தது .<br />
ஒரே வியப்பு<br />
ஒரே மலைப்பு<br />
சுற்றிச்சுற்றிப் பறநதது<br />
சுவற்றில் அது அமர்ந்தது .</p>
<p>நீளவிளக்கின் பின் ஒரு வலை<br />
கண்டேன் முக்கோணத்தலை .<br />
நம் பல்லிதான்<br />
அதன் யமன் தான்<br />
அதன் விதியை மாற்றினேன்<br />
கம்பால் சுவற்றைத்  தட்டினேன்<br />
ஓடி ஒளிந்தது<br />
பூச்சியும் பறந்தது<br />
என் முகத்தில் வெற்றிப்புன்னகை<br />
விதியை வென்று  சூடிய வாகை<br />
&#8221;டிக்&#8221; என்ற ஒரு ஒலி கேட்டேன்<br />
கீழே விழுந்தப் பூச்சியும் கண்டேன்<br />
அதன் இறக்கைகள் என் மேல்<br />
வண்ணக்கலவைகள் என் மேல்<br />
சுழலும் விசிறி அதன் யமனானான்<br />
தன் கடமைச்செய்த தருமனானான்</p>
<p>வண்ணாத்திப்பூச்சியின் உடல்<br />
சுவரோரம் கிடைந்தது<br />
விதி வென்று அங்கு சிரித்தது</p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/annaiyinarul.wordpress.com/361/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/annaiyinarul.wordpress.com/361/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/annaiyinarul.wordpress.com/361/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/annaiyinarul.wordpress.com/361/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/annaiyinarul.wordpress.com/361/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/annaiyinarul.wordpress.com/361/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/annaiyinarul.wordpress.com/361/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/annaiyinarul.wordpress.com/361/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/annaiyinarul.wordpress.com/361/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/annaiyinarul.wordpress.com/361/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/annaiyinarul.wordpress.com/361/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/annaiyinarul.wordpress.com/361/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/annaiyinarul.wordpress.com/361/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/annaiyinarul.wordpress.com/361/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=annaiyinarul.wordpress.com&amp;blog=657006&amp;post=361&amp;subd=annaiyinarul&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://annaiyinarul.wordpress.com/2009/06/24/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b2%e0%af%88/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/3f2cc61ee6c74a26f06c62d5df053fdc?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">annaiyinarul</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>தலையைத் தாங்கிய மாருதி 5</title>
		<link>http://annaiyinarul.wordpress.com/2009/06/23/%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-5/</link>
		<comments>http://annaiyinarul.wordpress.com/2009/06/23/%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-5/#comments</comments>
		<pubDate>Tue, 23 Jun 2009 11:02:45 +0000</pubDate>
		<dc:creator>annaiyinarul</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>

		<guid isPermaLink="false">http://annaiyinarul.wordpress.com/?p=356</guid>
		<description><![CDATA[&#8221; உங்கள் பெண்ணின் சாதனையைப்பற்றிக் கேட்டு அவரைப்பார்க்க மிக ஆவலாக உள்ளேன் &#8221;என்று கூறிக்கொண்டே ராதாகிருஷ்ணகோயிலின் அதிபர் பத்மாஜியின் வீட்டினுள்ளே நுழைந்தார் &#8221;ஆயியே பதாரியே என்று அவரை அன்புடன் அழைத்து தன் பெண் இருக்குமிடம் அழைத்துச்சென்றார் தந்தை ,உள்ளே பார்க்க அவர் கண்களில் நீர் பெருகியது ,பின் அவரது ஆகாரம் பற்றியும் பின் பசுவைப்பற்றியும் தந்தைத் தெரிவிக்க கோயில் தலைவர் மிகவும் மகிழ்ந்து  &#8221; ஆஹா என்ன பாக்கியம் நானே ஒரு பசு வாங்கிக்கட்ட நினைத்தேன் ,கிருஷ்ணன் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=annaiyinarul.wordpress.com&amp;blog=657006&amp;post=356&amp;subd=annaiyinarul&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>&#8221; உங்கள் பெண்ணின் சாதனையைப்பற்றிக் கேட்டு அவரைப்பார்க்க<br />
மிக ஆவலாக உள்ளேன் &#8221;என்று கூறிக்கொண்டே ராதாகிருஷ்ணகோயிலின் அதிபர்<br />
பத்மாஜியின் வீட்டினுள்ளே நுழைந்தார்<br />
&#8221;ஆயியே பதாரியே என்று அவரை அன்புடன் அழைத்து தன் பெண் இருக்குமிடம்<br />
அழைத்துச்சென்றார் தந்தை ,உள்ளே பார்க்க அவர் கண்களில் நீர் பெருகியது<br />
,பின் அவரது ஆகாரம் பற்றியும் பின் பசுவைப்பற்றியும் தந்தைத் தெரிவிக்க<br />
கோயில் தலைவர் மிகவும்<br />
மகிழ்ந்து  &#8221; ஆஹா என்ன பாக்கியம் நானே ஒரு பசு வாங்கிக்கட்ட நினைத்தேன்<br />
,கிருஷ்ணன் அருகில் பசு இருந்தால் நல்லதுதானே அவனே கோபாலன் ஆயிற்றே !<br />
அந்தக்கண்ணனே இங்கு என்னை வரவழைத்தனோ என்று தோன்றுகிறது&#8221;.</p>
<p>ஆமாம் என் மகளின் ராமநாமம் உங்களை இங்கு வரவழைதிருக்கிறது அந்தப்பசுவை<br />
நீங்கள் அழைத்துச்செல்லுங்கள்<br />
ஆனால் ரிஷிகேசத்திலிருக்கும் ஆஸ்ரமத்தின் சாது மஹராஜுக்குத்<br />
தெரியப்படுத்த வேண்டும் என தோன்றுகிறது ,&#8221;<br />
;&#8221; ஆம் சரிதான் நான் ஒன்று சொல்ல மறந்தேன்  இந்த ராதாகிருஷ்ணக்கோயிலும்<br />
அந்த ஆஸ்ரமத்திற்குத் சொந்தமானது தான் . நான் இதைக்கட்டினேனே தவிர அதை<br />
இந்த ஆஸ்ரமத்திற்கு<br />
அளித்து விட்டேன் ஏனென்றால் எனக்குப்பிறகு யார்<br />
இதைப்பார்த்த்க்கொள்வார்கள் என்று தெரியவில்லை ;&#8221;</p>
<p>&#8221;எல்லாம் அந்தக்குருவின் அருள்தான் நீங்கள் பசுவைக்கன்றுடன்<br />
அழைத்துப்போங்கள்.ரொம்ப மகிழ்ச்சி &#8221;/</p>
<p>பசுவும் கோயிலுக்குப்போய் வேணுகாபாலன் அருகில் ஜம்மென்று<br />
அமர்ந்துவிட்டது பலர் கோமாதா பூஜையும் செய்ய ஆரம்பித்தனர் .எல்லாம்<br />
சுபமாக முடிந்தது<br />
ஆனால் என் மகனுக்குப்பெரிய வேலைக்கிடைத்ததால் இன்னும் நல்ல சௌகரியமான<br />
வீட்டிற்குப்போக ஆசைப்பட்டான் .அந்த<br />
இடத்திலேயே 25 வருடங்கள் இருந்துவிட்டு எனக்கு அந்த இடத்தை<br />
விட்டுப்போக விருப்பமேஇல்லை என் பதமாஜி அங்கு இருக்கிறாரே!<br />
ஆனால் பிள்ளைப்பாசம் அவன் சந்தோஷம் தான் என்  சந்தோஷம் என்று நினைத்ததால்<br />
 அவன் மாற்றிய வீட்டிற்குப் போனோம் அதுவோ ஜமுனாபார் என்ற இடத்தில்<br />
கிழக்கு தில்லியில் இருந்தது ஆகையால் கொஞ்சம் கொஞ்சமாக<br />
அந்தப்பத்மாஜியிடமிருந்து தூர விலகிப்போய்விட்டேன் .மனம் சொல்லமுடியாத<br />
வருத்தம் தான் .ஆனால் என் அக்கா மூலம் விசாரித்துக்கொண்டு இருப்பேன்<br />
பத்மாஜியின் அண்ணாவிற்குத் திருமணம் நடந்தப்பின் இடவசதி இல்லாததால் அவர்<br />
ரிஷிகேஷ்<br />
போய்விட்டதாகத் தகவல் கிடைத்தது.<br />
ஒருதடவை ரிஷிகேஷ் போகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது<br />
அங்கு இருந்த ஒருநாளில் அவர் பெயரைச்சொல்லி விசாரித்தேன்<br />
ஆனால் அவர் பெயரை மாற்றிக்கொண்டாரோ  என்னமோ !<br />
அவர் பெயரைச்சொன்னால் ஒருவருக்கும் தெரியவில்லை ,<br />
ஆனால் அவர் என் நினைவில் தினமும் இருக்கிறார்.<br />
அவரால் தான் நான் நாமஸ்மரணையின் மஹத்துவம் புரிந்துக்கொண்டேன் இந்த<br />
நாமஸ்மரணைக்கு காலம் நேரம் இல்லை. சமையல் செய்யும் போதும் சொல்லலாம்<br />
நடக்க்கும் போதும் சொல்லலாம் .மற்ற வேலைச்செய்யும் போதும் சொல்லலாம்.<br />
அவரை எப்போதாவது பார்க்கும் சந்தர்ப்பம் வர<br />
அந்த இறைவன் அருளை வேண்டுகிறேன்<br />
அன்புடன் விசாலம்</p>
<p>முற்றும்</p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/annaiyinarul.wordpress.com/356/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/annaiyinarul.wordpress.com/356/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/annaiyinarul.wordpress.com/356/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/annaiyinarul.wordpress.com/356/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/annaiyinarul.wordpress.com/356/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/annaiyinarul.wordpress.com/356/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/annaiyinarul.wordpress.com/356/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/annaiyinarul.wordpress.com/356/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/annaiyinarul.wordpress.com/356/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/annaiyinarul.wordpress.com/356/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/annaiyinarul.wordpress.com/356/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/annaiyinarul.wordpress.com/356/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/annaiyinarul.wordpress.com/356/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/annaiyinarul.wordpress.com/356/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=annaiyinarul.wordpress.com&amp;blog=657006&amp;post=356&amp;subd=annaiyinarul&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://annaiyinarul.wordpress.com/2009/06/23/%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-5/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/3f2cc61ee6c74a26f06c62d5df053fdc?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">annaiyinarul</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>தலையைத் தாங்கிய மாருதி 4</title>
		<link>http://annaiyinarul.wordpress.com/2009/06/23/%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-4/</link>
		<comments>http://annaiyinarul.wordpress.com/2009/06/23/%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-4/#comments</comments>
		<pubDate>Tue, 23 Jun 2009 10:53:50 +0000</pubDate>
		<dc:creator>annaiyinarul</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>

		<guid isPermaLink="false">http://annaiyinarul.wordpress.com/?p=353</guid>
		<description><![CDATA[&#62; வீட்டிற்கு வந்த பத்மாஜியின் தந்தை மனம் கலங்கி நின்றார். &#62; &#8221;இப்போது நான்  அவள் முகத்தையாவது பார்க்கிறேன் பின்னால அந்தச்சாது &#62; மஹராஜ்சொன்னது போல் அவள் வீட்டை விட்டுப்  ஆஸ்ரமத்திற்குப் போய் விட்டால் &#62; என்ன செய்வது ?ஆனலும் இந்த  மாதிரி ஆன்மீகத்தில் மேலும் பல சாதனைகள் &#62; செய்து என் பெண் உயர்ந்த இடத்தைப்பிடிக்கப்போகிறாள் .அவள் எங்களுக்குப் &#62; பிறந்தது நாங்கள் செய்த பாக்கியம் அல்லவோ!  எல்லாம் அவன் சித்தம்  &#8221; &#62; இப்படி [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=annaiyinarul.wordpress.com&amp;blog=657006&amp;post=353&amp;subd=annaiyinarul&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>&gt; வீட்டிற்கு வந்த பத்மாஜியின் தந்தை மனம் கலங்கி நின்றார்.<br />
&gt; &#8221;இப்போது நான்  அவள் முகத்தையாவது பார்க்கிறேன் பின்னால அந்தச்சாது<br />
&gt; மஹராஜ்சொன்னது போல் அவள் வீட்டை விட்டுப்  ஆஸ்ரமத்திற்குப் போய் விட்டால்<br />
&gt; என்ன செய்வது ?ஆனலும் இந்த  மாதிரி ஆன்மீகத்தில் மேலும் பல சாதனைகள்<br />
&gt; செய்து என் பெண் உயர்ந்த இடத்தைப்பிடிக்கப்போகிறாள் .அவள் எங்களுக்குப்<br />
&gt; பிறந்தது நாங்கள் செய்த பாக்கியம் அல்லவோ!  எல்லாம் அவன் சித்தம்  &#8221;<br />
&gt; இப்படி நினைத்து  ஆறுதல் அடைந்தார்<br />
&gt;<br />
&gt; அந்தப்ப்சுவும் கன்றும் அவர்கள் வீட்டுப்பின் பக்க சந்தில் கட்டப்பட்டன<br />
&gt; .பால் கறந்துக்கொடுக்க ஒருவர் நியமிக்கப்பட்டார் ,<br />
&gt; ஒரு வாரம் கழிந்தது ,அவர்கள் வீட்டு மறுபக்கம் ஜமேதார்னி இருக்கும் காலனி<br />
&gt; ,ஜமேதார்னிகள் பல வீட்டுக்கக்கூஸை கழுவி<br />
&gt; சுத்தம் செய்து வருவார்கள்,அந்த இடத்தில் கசாப்புக்கடைகளும்<br />
&gt; இருந்தன அந்தக்காலனியின் சிறுவர்களுக்குப் படிப்பு வராமல்<br />
&gt; ரோட்டில் திரிந்து கோலி விளையாட்டு கில்லி டண்டா விளையாட்டு  பட்டம்<br />
&gt; விடுதல் என்று சமயத்தைக்கழிப்பார்கள்<br />
&gt; அவர்கள் கண்ணில் இந்தப்பசுவும் பட்டுவிட்டது ஆரம்பித்தது சேஷ்டை<br />
&gt; ,,,,,,,ஒருவன் வாலை முறுக்கினான் ஒருவன் கொம்பைப்பிடித்தான் .மேலும்<br />
&gt; சிலர் அருகில் வராமல் கற்களை வீசினர் ,<br />
&gt;<br />
&gt; ஆனால் பல கோமாதா பிரியர்கள் அதற்கு அகத்திக்கீரை ப்ழங்கள்<br />
&gt; எல்லாம் கொடுத்து  பூஜையும் செய்தனர் ,இந்தச்சிறுவர்கள் தொந்தரவைப் பற்றி<br />
&gt; புகார் கொடுத்தால் போதும் அந்தச்சாதி சனம் எல்லோரும் ஒன்று கூடி  ரகளைச்<br />
&gt; செய்து விடுவார்கள்.<br />
&gt; கன்னாப்பின்னாவென்று சொற்கள் பச்சை பச்சையாக வரும் .<br />
&gt; தந்தை இதனால் மனம் வருந்தி தன் மகளிடம் சொல்ல அவளது<br />
&gt; பூஜை அறைக்குச் சென்றார்பதமாஜி தியானத்தில் இருந்தாள்.<br />
&gt; சிறிது நேரம் கழித்து  தந்தை  தொண்டையைக் கனைத்தார் ,பத்மாஜி கண்கள்<br />
&gt; திறந்துப்பார்த்தார் ,<br />
&gt; அப்பா என்ன கவலையாக இருக்கிறீர்கள்?<br />
&gt; தந்தை எல்லாவற்றையும் விவரித்து பசுவை எப்படிக் காப்பாற்றுவது என்று<br />
&gt; தெரியவில்லை என்றார் ,<br />
&gt; &#8221; அப்பா கவலையை விடுங்கள்,என் ராமநாமம்  அதையும் காப்பாற்றும் &#8221;<br />
&gt; என்றார் பெற்றோர்களின்  மனம் நிம்மதி அடைந்தது .<br />
&gt; அவர்கள் வீட்டு அருகில் ஒரு கிருஷணன் கோயில் ,,,,,,<br />
&gt; சிறு கோயிலானாலும் மிக அழகு ,ராதா புன்னகைப்புரிய  கண்ணன் வேணு வாசிக்க<br />
&gt; அந்தச்சன்னிதானமே பவித்ரமாக விளங்கும்,அதுவும் பளிங்குச்சிலைகளாக<br />
&gt; வடிக்கப்பட்டிருந்ததால் அதில் ஒரு பளபளப்பும் மின்னும் ,மக்கள் அங்கு<br />
&gt; வந்துகண்ணனின் பாதங்களை அலம்பி  துளசி மாலை பூக்கள் போட்டு பாதங்களைத்<br />
&gt; தொட்டு கண்களில் ஒற்றிக்கொள்வார்கள்   அங்கு அகண்ட பஜனையும் நடக்கும்<br />
&gt; அவர்கள் செய்யும் பஜனையில் சிரத்தை இருக்கும் பக்தி இருக்கும் சிலர்<br />
&gt; கண்ணனுடன் நடனம் ஆடவும் தொடங்குவார்கள் மனம் ஒன்றி விடும் நிலைதான் ,,,,<br />
&gt; அந்த ராதாகிருஷ்ணன் கோயிலை நடத்துபவர் பத்மாஜியைப்பற்றிக்<br />
&gt; கேள்விப்பட்டு அவரைப்பார்க்கவும் தீர்மானித்தார்<br />
&gt;<br />
&gt;</p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/annaiyinarul.wordpress.com/353/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/annaiyinarul.wordpress.com/353/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/annaiyinarul.wordpress.com/353/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/annaiyinarul.wordpress.com/353/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/annaiyinarul.wordpress.com/353/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/annaiyinarul.wordpress.com/353/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/annaiyinarul.wordpress.com/353/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/annaiyinarul.wordpress.com/353/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/annaiyinarul.wordpress.com/353/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/annaiyinarul.wordpress.com/353/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/annaiyinarul.wordpress.com/353/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/annaiyinarul.wordpress.com/353/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/annaiyinarul.wordpress.com/353/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/annaiyinarul.wordpress.com/353/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=annaiyinarul.wordpress.com&amp;blog=657006&amp;post=353&amp;subd=annaiyinarul&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://annaiyinarul.wordpress.com/2009/06/23/%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-4/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/3f2cc61ee6c74a26f06c62d5df053fdc?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">annaiyinarul</media:title>
		</media:content>
	</item>
	</channel>
</rss>
